வயிற்றில் சிறிய இரும்பு குடோனை வைத்திருந்த நோயாளி!!! அதிர்ந்து போன மருத்துவர்கள்!!!

வயிற்றில் சிறிய இரும்பு குடோனை வைத்திருந்த நோயாளி!!! அதிர்ந்து போன மருத்துவர்கள்!!! பஞ்சாப் மாநிலத்தில் பல மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து பார்த்ததில் அந்த நபர் வயிற்றில் சிறிய இரும்பு குடோனே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதாவது அவருடைய வயிற்றில் இருந்து சிறிய சிறிய உலோகப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தில் வசித்து வரும் 40 வயது உள்ள நபர் சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருடைய … Read more

இது வாங்கினால் இது ஃப்ரீ!! தக்காளி விலையினால் கடைக்காரர்களின் விநோத அறிவிப்பு!!

Buy it and it's free!! Due to the price of tomato, the strange announcement of the shopkeepers!!

இது வாங்கினால் இது ஃப்ரீ!! தக்காளி விலையினால் கடைக்காரர்களின் விநோத அறிவிப்பு!! நாடு முழுவதும் தற்போது அனைத்து காய்கறிகளின் விலையும் உச்சத்தை தொட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை தாறு மாறாக உயர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை பத்து அல்லது இருபது ரூபாய் என்று இருந்த காலங்கள் தாண்டி இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் 100 தாண்டி 200 தொடக்கூடிய நிலைமையில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னலில் … Read more

பணியில் இருந்த பெண் அதிகாரி மீது திடீர் தாக்குதல்!! அங்கேயே பணிபுரிந்த சமையல்காரரின் வெறி செயல்!! 

பணியில் இருந்த பெண் அதிகாரி மீது திடீர் தாக்குதல்!! அங்கேயே பணிபுரிந்த சமையல்காரரின் வெறி செயல்!!  விமானப்படை தளத்தில் பணியில் இருந்த பெண் அதிகாரி ஒருவர் மீது அங்கிருந்த சமையல்காரர் திடீரென கடும் தாக்குதல் நிகழ்ச்சி இருந்தார். இதற்கான பின்னணி குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. பதான்கோட் உள்ள விமானப்படைத்தளத்தில் பெண் அதிகாரி மீது தாக்குதல் நடைபெற்றது. இந்திய விமானப்படைத்தளம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட்டில்  உள்ளது. இங்கு  விமானப்படையில் பெண் அதிகாரி ஒருவர் பணியாற்றி … Read more

அரசு அலுவலகங்களின் நேரம் மாற்றம்!! மாநில அரசு பரபரப்பு தகவல்!!

Time change of government offices!! State government sensational information!!

அரசு அலுவலகங்களின் நேரம் மாற்றம்!! மாநில அரசு பரபரப்பு தகவல்!! இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதன் காரணத்தால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறாமல் உள்ளேயே இருந்து வந்தனர். எந்த வருடமும் இல்லாமல் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்தது. இதன் காரணமாக மக்களின் மின் தேவையும் அதிகரித்தது. எனவே, இந்த மின் தேவையை குறைப்பதற்காக அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேர மாற்றம் செய்யப்படும் என்று … Read more

இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய வேலை நேரம்!! காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் தான் வேலை!!

New working hours are effective from today!! Only work from 7.30 am to 2 pm!!

இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய வேலை நேரம்!! காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் தான் வேலை!! தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்து கொண்டு இருக்கும் வேலையில் இந்தியாவில் ஒரு மாநில அரசு வேலை நேரத்தை குறைத்துள்ளது. அது வேறு எந்த மாநிலமும் அல்ல பஞ்சாப் மாநில அரசு தான், அலுவலகங்களின் வேலை நேரத்தை மாற்றியுள்ளது. பஞ்சாப் … Read more

பணத்தை கட்டி விட்டு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல கூறிய மருத்துவமனை! அதன் பின் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

பணத்தை கட்டி விட்டு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல கூறிய மருத்துவமனை! அதன் பின் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!  உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் இறந்த நபரின் உடலை எடுத்துச் செல்ல பணத்தை கட்டுமாறு மருத்துவ நிர்வாகம் கூறிய நிலையில் அங்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பகதூர் சிங். இவருக்கு இருமல் தொற்று … Read more

நாளை முதல் இவர்களுக்கு அமலாகும் சம்பள உயர்வு! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Salary increase will be effective for them from tomorrow! Important information released by the government!

நாளை முதல் இவர்களுக்கு அமலாகும் சம்பள உயர்வு! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. கூடுதலகா ஆசிரியர்கள் நியமிப்பது மட்டுமின்றி புதிய ஊதிய விகிதங்கள் வழங்கவும் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலமகா அரசுக்கு கூடுதலாக 280 கோடி ரூபாய் வரை நிதி சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி ஊதிய … Read more