உஷாரய்யா உஷார் பொதுமக்களுக்கு காவல்துறையின் கடும் எச்சரிக்கை! அதிகரித்து வரும் புதிய வகை வாட்ஸப் மோசடி!! 

Usharayya Ushaar police warning to the public! A new type of WhatsApp fraud is on the rise!!

உஷாரய்யா உஷார் பொதுமக்களுக்கு காவல்துறையின் கடும் எச்சரிக்கை! அதிகரித்து வரும் புதிய வகை வாட்ஸப் மோசடி!!  புதிய வகை வாட்ஸப் மோசடி தற்போது அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன் என்ற ஒரே ஒரு பொருளின் மூலம் உலகமே நம் கைக்குள் அடங்கி விட்டது. அதிலும் வளர்ந்து வரும் பல்வேறு சமூக வலைத்தளங்களால் மக்கள் ஏராளமான நன்மைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். எந்தளவு நன்மைகள் உள்ளனவோ! அதே அளவு … Read more

ஆன்லைன் ரம்மி அடுத்த காவு! பணம் கையாடல் செய்த மகனால் தாய் செய்த காரியம்! 

ஆன்லைன் ரம்மி அடுத்த காவு! பணம் கையாடல் செய்த மகனால் தாய் செய்த காரியம்!  ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி வேலை செய்யும் இடத்தில் பணம் கையாடல் செய்த மகனால் தாய் ஒருவர் விபரீத முடிவை எடுத்துள்ளார். சென்னை அருகே உள்ள வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியைச் சார்ந்தவர் கண்ணன். இவரது மனைவி செல்வி வயது 48. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி அவர் குடும்பத்துடன் தனியே வசித்து வருகிறார். … Read more

அரசிடம் இருந்து வந்த 50 லட்சம்!! அபேஸ் செய்த திமுக பேரூராட்சி தலைவர்!!

50 lakhs from the government!! Abes made the DMK Municipal President!!

அரசிடம் இருந்து வந்த 50 லட்சம்!! அபேஸ் செய்த திமுக பேரூராட்சி தலைவர்!! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அக்கட்சி நிர்வாகிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பல ஊழல்கள் செய்து வருவதாக ஆங்காங்கே புகார்கள் வருகிறது.இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம்  திமுக நிர்வாகிகளின் கணவண்மார்கள் வேலை செய்யும் ஊழியர்களை அதிகார தோரணையோடு மிரட்டுவதும்,அவர்களிடம்  வேலை வாங்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.இதுகுறித்தும் புகார்கள் வந்த வண்ணமே தான் உள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி அருகே புத்தளம் பேரூராட்சியின் தலைவராக … Read more