அரசு பணிமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! தீயினால் எரிந்த பஸ்ஸினால் பரபரப்பு!!

A sudden fire accident in a government office!! The bus burnt by the fire causes excitement!!

அரசு பணிமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! தீயினால் எரிந்த பஸ்ஸினால் பரபரப்பு!!  பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்ட பஸ் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள  அண்ணாநகர் கிழக்கு பகுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி) பணிமனையானது  செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து  பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள்  நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு தினமும்  இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் … Read more

மாநகரப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு! இனிமேல் இது கூடாது!

மாநகரப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு! இனிமேல் இது கூடாது!  மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி பேருந்துகளை ஓட்டுனர் தவிர வேறு யாரும் கட்டாயம் இயக்கக் கூடாது என்று அறிவித்தது. மாநகரப் போக்குவரத்து கழகம் தனது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, நமது மாநகரப் போக்குவரத்து கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் நடத்துனர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து பேருந்தினை இயக்குவதாக தெரியவந்துள்ளது. மத்திய பணிமனையில் ஓட்டுநருக்கு பதிலாக … Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வரும் அசத்தல் திட்டம்! ஒரு கார்டு மூலம் இரண்டு சேவையை பெறலாம்!

Crazy plan for metro rail passengers! Get two services with one card!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வரும் அசத்தல் திட்டம்! ஒரு கார்டு மூலம் இரண்டு சேவையை பெறலாம்! தற்போது சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நீல வழித்தடத்தில் விம்கோ நகர், பணிமனை முதல் விமான நிலையம் வரையிலும்,பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயக்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து புதிதாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையானது விரிவுபடுத்தப்படுகிறது. இந்த சேவையானது அடுத்த 2026 ஆம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்  என தகவல் … Read more