இந்த சின்ன முட்டைக்குள் இவளோ பெரிய வீசியமா இருக்கு!

இந்த சின்ன முட்டைக்குள் இவளோ பெரிய வீசியமா இருக்கு!!   முட்டைகள் பல்வேறு பெண் உயிரினங்களால் குறிப்பாக பறவைகள், ஊர்வன, நீர்நில வாழ்வன மற்றும் மீன்கள் ஆகியவற்றால் இடப்பட்டு வருகின்றன. மனிதர்களால் ஆயிரக்கணக்கான வருடங்ககளாக சாப்பிடப்பட்டும் வருகிறது. பறவைகள் மற்றும் ஊர்வன இடும் முட்டைகள் மஞ்சள் மற்றும் வெள்ளைக்கருக்களைக் கொண்டு ஓடுகளால் பாதுகாக்கப்படுகின்றன.இ வை மக்களின் முக்கிய உணவாக கருதப்படுகிறது. வாத்து, காடை மற்றும் கெளதாரி முட்டைகளையும் விருப்பமான உணவாக உண்ணப்படுகிறது.முட்டையில் குறிப்பிட்ட அளவு புரதமும் உயிர்ச்சத்துகளும் … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் பறவைகளை கண்டால் நன்மையா தீமையா? அறிந்து கொள்வோம்!

Kanavu Palangal in Tamil : கனவில் பறவைகளை கண்டால் நன்மையா தீமையா? அறிந்து கொள்வோம்! கனவு காண்பது என்பது மக்களின் அப்போது பறவைகளை கனவில் கண்டால் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.ஒரு புறாவை பிடிக்க முயற்சி செய்வது போல் கனவு கண்டால் பல நண்பர்களின் நட்பை பெறுவதற்கான அறிகுறியை குறிக்கிறது. எனவும் ஈக்கள் தன்னைச் சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும். மேலும்கழுகு போன்ற கொடிய இயல்பு படைத்த பறவைகளை … Read more

30 நாட்களாக இருட்டில் வாழ்ந்து வரும் ஒரு கிராமம் நெகிழ வைக்கும் காரணம்!!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், மறவமங்கலம் அருகே உள்ளது பொத்தகுடி கிராமம். இங்குள்ள மின்கம்ப இணைப்பு பெட்டியில் குருவி ஒன்று கூடு கட்டி முட்டையிட்டது. இதை பார்த்த கிராம இளைஞர்கள், அவற்றை பாதுகாக்க தொடங்கினர். நாளடைவில் குருவிகளின் இனப்பெருக்கம் அதிகமாகி இணைப்பு பெட்டி முழுவதும் கூடு கட்டிவிட்டன. இந்த இணைப்பு பெட்டியலில்தான் தெருவிளக்கின் மொத்த கண்ட்ரோலும் இருந்தது.தெரு விளக்கை போட வேண்டுமென்றால் அந்தக் குருவிக் கூட்டைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்படும்.குருவிக் கூட்டை கலைக்க மனமில்லாமல் அந்த கிராம … Read more

கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி

கேரளாவில் பரவும் பறவைக் காய்ச்சலால் பொதுமக்கள் பீதி உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி 3000 பேரை பலிவாங்கிய கொரோனா வைரஸ் ஒரு புறம் தாண்டவமாட இன்னொரு பக்கம் கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி வருகிறது. கேரளாவின் கோழிக்கூடு அருகேயுள்ள வேங்கேரி பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் சில நாட்களாக திடீரென கோழிகள் இறந்து வந்த காரணத்தால் புகார் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகள் அந்த பண்ணையில் ஆய்வு செய்தனர். இறந்துபோன கோழிகளின் ரத்தமாதிரிகளை சேகரித்து கண்ணூரில் … Read more

நீர்நிலைகளில் வனத்துறையினர் கிளிக் கிளிக்..! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகளின் கணக்கெடுப்பு தொடக்கம்..!!

நீர்நிலைகளில் வனத்துறையினர் கிளிக் கிளிக்..! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகளின் கணக்கெடுப்பு தொடக்கம்..!! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட தொடங்கியுள்ளனர். வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏரி, குளம், ஆறு மற்றும் ஓடைகள் போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் நிறைந்திருக்கும்போது அயல்நாட்டு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்வதோடு, தனது புது குடும்பத்துடன் மீண்டும் வெளிநாடு பறந்துவிடும். இப்படி வந்து செல்லும் பறவைகளின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான பறவைகள் வந்து செல்கிறது போன்றவற்றின் கணக்கெடுக்கும் … Read more

100க்கான பறவைகள் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்த மர்மம்: ஆராய்ச்சியாளர்கள் திணறல்

100க்கான பறவைகள் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்த மர்மம்: ஆராய்ச்சியாளர்கள் திணறல் வேல்ஸ் என்ற நாட்டில் உள்ள ஒரே ஒரு சாலையில் மட்டும் நூற்றுக்கணக்கான பறவைகள் திடீர் திடீரென மயங்கி செத்துக் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. வேல்ஸ் நாட்டில் வெல்ஸ் என்ற நகரில் ஒரே ஒரு சாலையில் மட்டுமே நூற்றுக்கணக்கான பறவைகள் செத்துக் கிடந்தாகவும் அதற்கு அடுத்த சாலையில் எந்த ஒரு பறவையின் சாகாமல் இருந்ததாகவும் அந்த ஒரு சாலையில் … Read more