கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ்.. மக்களே உஷார்.!
கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ்.. மக்களே உஷார்.! கேரளாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகததில் பறவைக் காய்ச்சல் வைரஸ் வராமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட கேரளாவில் பறவை காய்ச்சல் வைரஸ் காரணமாக 21,000 வாத்துக்களை கொன்று எரித்தனர். இந்நிலையில், மற்றுமொரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் பறவைக் காய்ச்சல் வைரஸ் வேகமெடுத்து வருகிறதாம். அதன்படி அங்குள்ள 8 … Read more