தொடங்கியது பிளஸ் ஒன் பொதுத் தேர்வு! சுமார் 12000 பேருக்கு மேல் எக்ஸாம்  எழுதவில்லை கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

Plus one general exam has started! More than 12000 people did not write the exam, the information released by the education department!

தொடங்கியது பிளஸ் ஒன் பொதுத் தேர்வு! சுமார் 12000 பேருக்கு மேல் எக்ஸாம்  எழுதவில்லை கல்வித்துறை வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக போட்டி தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது. கடந்த 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வும் நேற்று  11ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. … Read more

ஆசிரியர்கள் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 100 சதவீத தேர்ச்சிக்காக பொதுத்தேர்வில் பார்த்து எழுத அனுமதி!

Shock News published by the authors! For 100 percent pass, look and write in the general exam!

ஆசிரியர்கள் வெளியிட்ட ஷாக் நியூஸ்! 100 சதவீத தேர்ச்சிக்காக பொதுத்தேர்வில் பார்த்து எழுத அனுமதி! கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடைபெற உள்ளது. அந்த வகையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இம்மாதம் 13 ஆம் தேதி தொடங்க உள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வு துறை செய்து வருகின்றது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி … Read more

தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள சூப்பர் அப்டேட்! இனி முழு மின்தடை கிடையாது!

Super update announced by Tamilnadu Electricity Board! No more blackouts!

தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள சூப்பர் அப்டேட்! இனி முழு மின்தடை கிடையாது! கடந்த ஆண்டு முதல் மின் இணைப்பிற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் இணைப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மின் வாரியத்துறை எடுத்து வந்தது. அதில் அனைத்து மின் இணைப்பு நுகர்வோரும் அவரவர்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன்  இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இங்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

Happy news for students! Holidays for schools from class one to ten here!

மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இங்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை! கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு நடைபெற்றது. அதற்காக அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 15ஆம் தேதி முதல் 4 நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் 13 ஆம் தேதி … Read more

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! 

Holiday for school students.. Sudden announcement issued by the school education department!!

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! பள்ளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் பள்ளிக் கல்வித் துறை ஆனது பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது கூட கலைத்திருவிழா என்பதை அனைத்து மாவட்டம் தோறும் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகளை அளித்தது. அந்த வகையில் மாணவர்களின் வளர்ச்சிக்கு இணை செயல்பாடுகள் என விளையாட்டு, உடல்நலம் கல்வி, நாட்டு நல பணி திட்டம் ஆகியவற்றில் மாணவர்கள் கலந்து கொண்டு இதற்கென்று சாரண சரணியர் இயக்கம் … Read more

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! ஆங்கில வழி பயிற்சி!

Important information for elementary school teachers! English training!

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! ஆங்கில வழி பயிற்சி! தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி கல்வி பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக அண்மைக் காலமாக ஆங்கில மொழி வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகின்றது. இதனால் ஆங்கில வழிப் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிக்க பள்ளி … Read more

ஐந்து மாவட்டங்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்?

holiday-for-five-districts-on-this-date-is-your-town-on-this-list

ஐந்து மாவட்டங்களுக்கு இந்த தேதியில் விடுமுறை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. போட்டித் தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி … Read more

அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Holiday only for government schools! A sudden announcement by the school education department!

அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் தான் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாண்டஸ் புயலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. அதனால் பெரும்பாலான … Read more

பள்ளிக்கு 10 மணிக்கு முன்பாக வரவில்லை என்றால் ஆசிரியர்கள் சம்பளம் கட்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

If you don't come to school before 10 o'clock, the teachers' salary will be cut.. Important information released by the School Education Department!!

பள்ளிக்கு 10 மணிக்கு முன்பாக வரவில்லை என்றால் ஆசிரியர்கள் சம்பளம் கட்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!! திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை வகுத்ததுடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகிறது.அந்த வகையில் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் தலைமை ஆசிரியர் என தொடங்கி உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் என அனைவரும் பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பாகவே வர வேண்டும் என்று நிபந்தனைகளை கூறியதுடன் இது … Read more

இந்த மாதம் இவர்களுக்கு ஊதியம் இல்லை? காரணம் இதுதானா வெளிவந்த அதிருப்தி தகவல்!

Are they not getting paid this month? This is the reason for the dissatisfaction information that came out!

இந்த மாதம் இவர்களுக்கு ஊதியம் இல்லை? காரணம் இதுதானா வெளிவந்த அதிருப்தி தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசாணை 151ன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த அக்டோபர் மாத சம்பளம் உள்ளிட்ட பணபலன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து … Read more