இத்தனை அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியிலிருந்து நீக்குவதா.. அநீதி இழைக்கும்தமிழக அரசு – பாமக நிறுவனர் காட்டம்!!

இத்தனை அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியிலிருந்து நீக்குவதா.. அநீதி இழைக்கும்தமிழக அரசு - பாமக நிறுவனர் காட்டம்!!

இத்தனை அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் பணியிலிருந்து நீக்குவதா.. அநீதி இழைக்கும்தமிழக அரசு – பாமக நிறுவனர் காட்டம்!! தமிழக அரசானது சில நாட்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாவட்ட அலுவலர்கள் என தொடங்கி வட்டார பல அலுவலர்கள் வரை கிட்டத்தட்ட 560 பேரை பணி நீக்கம் செய்தது. இவர்களுக்கும் மாறாக புதிய ஆட்களை பணி நியமனம் செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இவ்வாறு புதிய ஆட்களை நியமிப்பதால் முன்பு வேலை புரிந்தவர்களுக்கு … Read more

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! இந்தியா முழுவதும் தற்பொழுது அரிசி மற்றும் கோதுமை போன்றவற்றின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் பொது விநியோக அரிசி மற்றும் இதர பொருட்களை நிறுத்துவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அரிசி மற்றும் இதர பொருள்களின் விலைவாசியை குறைக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு இதனை விற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. … Read more

இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!!

This attack cannot be tolerated- BAM leader condemns against Sinhalese navy!!

இந்த தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது- சிங்கள கடற்படையினருக்கு எதிராக பாமக தலைவர் கண்டனம்!! தமிழக மீனவர்கள் அவர்களது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி சிங்கள கடற்படையினர் தொடர்ந்து அவர்களை தாக்குதல் மற்றும் கைது செய்யும் நடவடிக்கை போன்றவற்றை மேற்கொண்டு வருவதை குறித்து பல கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தரங்கம்பாடி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிங்கள கடற்படையினர் தாக்கியுள்ளது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது … Read more

வன்னியம் தலித் இவை ஒன்றிணைந்து வளர வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!!

Vanniyam Dalit should grow together- Pamaka Ramdas sensational interview!!

வன்னியம் தலித் இவை ஒன்றிணைந்து வளர வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் அதிக அளவில் ஊடுருவும் கஞ்சா விற்பனை ஆகியவற்றை குறித்து கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து முதல்வரை சந்தித்த பிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை சந்தித்துள்ளதாகவும், இது மற்ற … Read more

சொந்த மண்ணிலே அகதிகளாக மாறுவதா.. NLC நிறுவனமே வெளியேறு!! நடைப்பயணத்தை தொடங்கிய பாமக தலைவர் அன்புமணி!!

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

சொந்த மண்ணிலே அகதிகளாக மாறுவதா.. NLC நிறுவனமே வெளியேறு!! நடைப்பயணத்தை தொடங்கிய பாமக தலைவர் அன்புமணி!! கடலூரில் வருவாய் ஈட்டக் கூடிய விளைநிலங்களை NLC நிறுவனம் அபகரிப்பது குறித்து பாமக சார்ப்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில்,தற்பொழுது அதனை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரண்டு நாள் எழுச்சி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்தது அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தின் விளைநிலங்களையும், விவசாயிகளையும் என்.எல்.சி நிறுவனத்தின் நிலப்பறிப்பு முயற்சியிலிருந்து … Read more

தமிழ்நாட்டில் ஊடுருவிய அதிபயங்கர கடத்தல் கும்பல்!! தமிழக அரசை எச்சரிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

தமிழ்நாட்டில் ஊடுருவிய அதிபயங்கர கடத்தல் கும்பல்!! தமிழக அரசை எச்சரிக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்! தமிழ்நாட்டில் போதை பொருள் உபயோகமானது தலைவிரித்து ஆடும் அளவிற்கு வளந்துள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்போதிலும் ஏதும் கட்டுப்படுவது போல தெரியவில்லை.இந்த சூழலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் தற்பொழுது இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்துள்ளதாக தகவல் வெளியானதையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில், உலகின் … Read more

உயிரை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களுக்கு இந்த கதியா? – தமிழக அரசை கண்டிக்கும் பாமக நிறுவனர்!

Is this the fate of the nurses who risked their lives? - Bamaga founder who condemns the Tamil Nadu government!

உயிரை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களுக்கு இந்த கதியா? – தமிழக அரசை கண்டிக்கும் பாமக நிறுவனர்! கொரோனா தொற்றின் போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவல் காணப்பட்டத்தோடு மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு உறுதியாகி நோயாளிகள் குவிந்த வண்ணமாகவே இருந்தனர்.இதனால் போதுமான அளவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் புதிதாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு தொற்று பரவலானது சற்று குறைந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 3200 பேரில் 800 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மீண்டும் தற்பொழுது … Read more

தமிழகத்தில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ரத்தா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்  

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

தமிழகத்தில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ரத்தா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் தமிழகத்தில் கடந்த ஆண்டு 67.86 லட்சம் குடும்பங்களுக்கு சராசரியாக 50 நாட்கள் வேலை வழங்கப் பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 59.58 லட்சம் குடும்பங்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவர்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “மகாத்மா காந்தி … Read more

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்!

Kerala government targeting Tamils ​​in the name of border measurement - Bamaga founder condemns!

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்! கேரளா அரசு தற்பொழுது அதன் எல்லைகளில் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அளவீடு செய்யப்பட்டு அரசு நிலங்களை அபகரித்து கட்டப்பட்ட கட்டிடங்களை தகர்த்து வருகின்றனர். அந்த வகையில் கேரள அரசு மூணாறில் தமிழர்கள் வசித்து வரும் பகுதியில் டிஜிட்டல் அளவீடு செய்துள்ளது. அதில் தற்பொழுது தமிழர்கள் வாழ்ந்து வரும் வீட்டை காலி செய்யும்படி … Read more

மீண்டும் நடைமுறைக்கு வரும் பழைய ஓய்வூதிய திட்டம்! பஞ்சாப்பை அடுத்து தற்போது தமிழகத்திலும்?

Old pension scheme coming back into force! Now in Tamil Nadu after Punjab?

மீண்டும் நடைமுறைக்கு வரும் பழைய ஓய்வூதிய திட்டம்! பஞ்சாப்பை அடுத்து தற்போது தமிழகத்திலும்? தற்பொழுது தமிழகத்தில் 5 மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இதெல்லாம் செயல்பாட்டிற்கு வராது என்று கூறிய ராஜஸ்தான் கூட தற்பொழுது பழைய ஓய்வுதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இது  போல தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என கூறி தமிழக  வலியுறுத்தி பாமக நிறுவனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் … Read more