பால் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்வு.. அதிர்ச்சியடையும் பாமர மக்கள்!!

பால் விலை லிட்டருக்கு ரூ 5 உயர்வு.. அதிர்ச்சியடையும் பாமர மக்கள்!! பாலின் கொள்முதல் விலையானது அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்த நிலையில் பால் விற்பனை விலையும் அதிகரித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆவின் பாலின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் புதுச்சேரியிலும் இது செயல்பாட்டுக்கு வந்தது. தற்பொழுது தான் கர்நாடகா தேர்தல் நடைபெற்ற முடிந்தது மேற்கொண்டு பெண்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் போலவே அவர்களும் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி விட்டு அதனைத் தொடர்ந்து … Read more

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள்! ஆவின் நிறுவனம்  பாதிக்கும் சூழல்!

Milk producers engaged in continuous struggle! The environment that affects the company!

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள்! ஆவின் நிறுவனம்  பாதிக்கும் சூழல்! கடந்த வாரம் பால் கொள்முதல் விலையை ரூ 31 ல் இருந்து 40 ரூபாய்க்கு உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்புவதை நிறுத்தி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றார்கள். மேலும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் இறங்கி … Read more

பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று முதல் போராட்டம்! ஆவின் நிர்வாகம் கடும் பாதிப்பு மக்கள் அவதி!

The Milk Producers Union protest from today! The administration of Aa is severely affected and the people are suffering!

பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று முதல் போராட்டம்! ஆவின் நிர்வாகம் கடும் பாதிப்பு மக்கள் அவதி! பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் … Read more

இந்த மாவட்டத்தில் பால் விலை அதிரடி உயர்வு! பொதுமக்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!

The price of milk has increased dramatically in this district! Shock news that came out to the public!

இந்த மாவட்டத்தில் பால் விலை அதிரடி உயர்வு! பொதுமக்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! அரசின் ஆவின் நிறுவனம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் பல்வேறு வகையான தனியார் நிறுவனங்களும் பால் விற்பனை செய்து வருகின்றது.ஆவின் பாலிற்கும் தனியார் பாலிற்கும் லிட்டர் ஒன்றுக்கு சுமார் 20 ரூபாய் வரை வித்யாசம் உள்ளது.அதன் காரணமாக ஆவின் பாலின் விற்பனை அதிகமாக உள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு நான்கு முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஜனவரி … Read more

ஐந்தே நாட்களில் மீண்டும் உயர்ந்த பால் விலை! கால்நடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி!

The price of milk rose again in five days! Livestock owners rejoice!

ஐந்தே நாட்களில் மீண்டும் உயர்ந்த பால் விலை! கால்நடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி! மாநிலம் முழுவதும் பால் விற்பனை செய்து வரும் அரசு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது ஆவின் தான்.ஆவின் மட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனை செய்து வருகின்றது.இந்நிலையில் ஆவின் பாலிற்கும்,தனியார் பாலிற்கும் லிட்டர் ஒன்றுக்கு சுமார் 20 ரூபாய் வரை வித்யாசம் உள்ளது.அதனால் தான் ஆவின் பாலை மக்கள் வாங்குகின்றனர்.குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு நான்கு முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது. … Read more

இன்று முதல் அமலுக்கு வருகிறது பால், தயிர் விலை உயர்வு.. அதிர்ச்சியில் இல்லதரசிகள்..!

தனியார் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அரசின் ஆவின் நிறுவனம் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி பல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுப்பட்டு வருகிறது. ஆனால், ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் ஒடு லிட்டருக்கு சுமார் 20 ரூபாய் வரை வித்யாசம் இருந்து வருகிறது. இதனால், ஆவின் பால் விரைவாக விற்பனையாகி வருகிறது.மேலும், கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் … Read more

மீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை இன்று முதல் அமல்! அரசு வெளியிட்ட அதிரடி முடிவு!

The increased milk price will be effective from today! Action decision issued by the government!

மீண்டும் உயர்த்தப்பட்ட பால் விலை இன்று முதல் அமல்! அரசு வெளியிட்ட அதிரடி முடிவு! திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் உண்டாகும் என தேர்தல் வாக்குறுதியாக கூறி வந்தது.அதனை தொடர்ந்து எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.ஆனால் உடனே பல பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது.ஆனால் ஆட்சிக்கு வந்தவுடனே பால் விலை மூன்று ரூபாயாக குறைத்து ஆணை பிறப்பித்தது.அதனை தொடர்ந்து பால் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் … Read more

அதிரடியாக பால் விலையை உயர்த்திய அரசு! அதிருப்தியில் மக்கள்!

The government increased the price of milk in action! Disgruntled people!

அதிரடியாக பால் விலையை உயர்த்திய அரசு! அதிருப்தியில் மக்கள்! புதுச்சேரி அரசு பாண்லே மூலம் பால் மற்றும் தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தில் பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் சலுகை விலையிலும் வழங்கப்படுகின்றது.அதனால் மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே பால் விலையை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.அந்த வகையில் தற்போது ஒரு லிட்டர்  44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு … Read more

பால் விலை அதிரடி உயர்வு! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!

Milk price action increase! The order issued by the company!

பால் விலை அதிரடி உயர்வு! வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் பாலின் கொள்முதல் விலையை உயர்தப்பட்டதால் பால் பாக்கெட்களின் விலை உயர்த்தி உள்ளனர்.அந்த வகையில் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை ரூ 60 ஆக விற்பனை செய்யப்படுகிறது.அதனை தொடர்ந்து ஆரோக்கிய பாலும் தனது விலையை உயர்த்தியது.இதனை தொடர்ந்து அமுல் நிறுவனமும் பாலின் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மாதங்களில் அமுல் பாலின் விலையானது லிட்டருக்கு 61 இல் இருந்து 63 ஆக உயர்த்தப்பட்டது. அதுமட்டுமின்றி … Read more

பால் விலை மீண்டும் உயர்வு! முதல்வரின் திடீர் ஆலோசனை கூட்டம்!

Shocking news for housewives!! Milk price rising again!!

பால் விலை மீண்டும் உயர்வு! முதல்வரின் திடீர் ஆலோசனை கூட்டம்! தற்பொழுது தமிழ்நாடு கர்நாடகா போன்ற மாநிலங்களில் பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டதால் விற்பனை விலையையும் உயர்த்தி வழங்கியுள்ளனர். இவ்வாறு இருக்கும் நிலையில் பாண்டிச்சேரியில் மட்டும் பால் கொள்முதல் விலை தற்போது வரை உயர்த்தப்படமால் உள்ளதால் அங்கு பால் கொள்முதல் செய்ய முடியாமல் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு நாளைக்கு பாண்டிச்சேரியில் ஒரு லட்சம் லிட்டர்கள் தேவையாக உள்ள நிலையில், தற்பொழுது இதிலிருந்து … Read more