சேலம் மாவட்டத்தில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி பேருந்தில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை! போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்!

A one-and-a-half-year-old child trapped in the bus of Vivekananda Matriculation School in Salem district! The people of the area involved in the protest!

சேலம் மாவட்டத்தில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி பேருந்தில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை! போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்ட ஆத்தூர் அடுத்த தலைவாசல் தாலுக்கா லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காசி.  இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுதா .இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த  மகள் வேதாசனி. இவர் வீரகனூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வேதாசனின் தாய் சுதா … Read more

ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் சாவு! போலீசார் விசாரணை!

Young girl dies in Erode district! Police investigation!

ஈரோடு மாவட்டத்தில் இளம்பெண் சாவு! போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திங்களூர் நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகாமி (31). இவர் கடந்த வாரம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். அப்போது அவர் தற்கொலை செய்து கொள்வதை கண்ட   அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர்   உடனடியாக சிவகாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு  அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிவகாமிக்கு … Read more

ஈரோடு மாவட்டத்தில் வாலிபரின் தலைமீது ஏறி இறங்கிய மோட்டார் சைக்கிள்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A motorcycle fell on the head of a teenager in Erode district! A lot of excitement in the area!

ஈரோடு மாவட்டத்தில் வாலிபரின் தலைமீது ஏறி இறங்கிய மோட்டார் சைக்கிள்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் கோபி அருகே பங்காளப்புதூர் அடுத்துள்ள கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஜேஜே நகரை சேர்ந்தவர் சதாமுருகன் (30). அவர் நேற்று இரவு அவரது மோட்டார் சைக்கிளில் சத்திய அந்தோணி சாலையில் சென்று கொண்டிருந்தார். மேலும் அவர் தண்ணீர் பந்தல் பகுதியில் அருகே வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அப்போது அந்த பகுதியில் திடீரென சின்னசாமி என்பவர் சைக்கிளில் சாலையை கடக்க … Read more

ஸ்ரீமதி தற்கொலை வழக்கு- கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!

Smt. Suicide case - Kaniamoor Shakti Matriculation School starts classes today!

ஸ்ரீமதி தற்கொலை வழக்கு- கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்! கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியம்பூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தற்பொழுது வரை மர்மமாகவே உள்ளது. தனது மகள் தற்கொலை செய்யவில்லை கொலை என்று அவரது பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அதனையடுத்து நான்கு நாட்களாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பெரும் கலவரமாக வெடித்தது. பள்ளி முழுதும் போராட்டக்காரர்கள் சூழ்ந்தன. பள்ளியை அடித்து … Read more