பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!! மேயர் அதிரடி உத்தரவு!!
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!! மேயர் அதிரடி உத்தரவு!! பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் சுற்றுசுழல்களை மாசடைய செய்கிறது. பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் நமக்கு ஏற்படுத்திகிறது அமெரிக்கா கண்டுபிடிப்பாளர் 1852 ஆம் ஆண்டு காகிதப் பை இயந்திரம் தயாரிக்கப்பட்டது. அதன் பின் காகிதப் பை பயன்பாடு அதிக அளவில் இருந்தது. ஆனால் காகிதப் பை பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் சில நிறுவனங்கள் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை அதிகரித்தார்கள். … Read more