இந்த ஒரு டம்ளர் போதும்!! இனி வாழ்நாள் முழுவதும் அல்சர் தொந்தரவு இருக்காது!!

இந்த ஒரு டம்ளர் போதும்!! இனி வாழ்நாள் முழுவதும் அல்சர் தொந்தரவு இருக்காது!! வயசு வித்தியாசமின்றி இன்று அனைவருமே எதிர்கொள்ளும் பிரச்னையாக இருப்பது அல்சர்தான். நேரத்துக்கு உணவு எடுத்துகொள்ளாதது உள்பட பல காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது. தொண்டையில் இருந்து இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்களை வயிற்றுப் புண் அல்லது பெப்டிக் அல்சர் என்கிறோம். காரமான உணவை எடுத்துக்கொள்வதாலும், மனஅழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது. … Read more

ஒரு ஸ்பூன் போதும்!! ஒரு வாரத்தில் தொடைக்கருமை இருந்த இடம் தெரியாமல் போகும்!!

ஒரு ஸ்பூன் போதும்!! ஒரு வாரத்தில் தொடைக்கருமை இருந்த இடம் தெரியாமல் போகும்!! இது ஒன்று போதும் தொடை கருமை புண் சிவந்த போதல் சரியாகிவிடும்.முகத்தைப் பராமரிக்க முடிந்தளவு நேரம் ஒதுக்குகிறோம். ஆனால் உள் தொடையில் இருக்கும் கருப்பை நீக்க முயற்சி செய்திருக்கிறோமா? ஆனால் கொஞ்சம் மெனக்கெட்டால் கருமை நீங்கி விடும். எப்படி என்று பார்க்கலாம்? பெரும்பாலும் கழுத்து, அக்குள் பகுதியில் படரும் கருப்பு சரும நிறத்திலிருந்து வேறுபடுத்தி காட்டும். மாநிறத்தில் இருப்பவர்களை விட சற்று வெள்ளை … Read more

சிறுநீரகத் தொற்று, அரிப்பு, புண் இவற்றிற்கு உடனடி தீர்வு!!கவலை வேண்டாம் இரண்டு நிமிடம் போதும்!!

சிறுநீரகத் தொற்று, அரிப்பு, புண் இவற்றிற்கு உடனடி தீர்வு!!கவலை வேண்டாம் இரண்டு நிமிடம் போதும்!! இந்த பிரச்சனையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாகும்.இது குழந்தைகள் முக்கியமாக சிறுநீரை அடக்குவதால் ஏற்படக்கூடிய ஒன்று. தினமும் இதேபோன்று சிறுநீரை அடக்குவதால் அந்த இடத்தில் இன்பெக்சன் ஏற்பட்டு சிறுநீரகத் தொற்று ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அசுத்தமான ஆடைகள் மற்றும் அசுத்தமான கழிப்பறைகளை பயன்படுத்துவதாலும் சிறுநீரக தொற்று ஏற்படும். அதிலும் ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் இந்தத் … Read more

வண்டு மற்றும் பூச்சி கடிக்கு இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இந்த ஒரு கீரை போதும்!!

Beetle and insect bites? Agathi spinach alone is enough!!

வண்டு மற்றும் பூச்சி கடிக்கு இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இந்த ஒரு கீரை போதும்!! நம்மை வண்டு ஏதாவது கடித்தால் அந்த இடத்தில் புண் ஏற்படும். வண்டு கடி என்பது ஆரம்ப நிலையில் கடிபட்ட இடத்தில் தோல் அரிக்கும். இது மற்ற இடங்களுக்கு பரவும் போது தோல் சிவந்து தோல் தடித்து விடும். இந்த அரிப்பு அதிகரிக்கும் போது அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுகிறது. இது ஒரு சிலருக்கு காய்ச்சலை வரவழைக்கும். குளிர் காலங்களில் … Read more

ஒரு சொட்டு கரும்பு சாறு போதும்!! பாத வெடிப்பு முற்றிலும் நீங்கும்!!

Do you have foot ulcers? Use a sugar cane saw!!

ஒரு சொட்டு கரும்பு சாறு போதும்!! பாத வெடிப்பு முற்றிலும் நீங்கும்!! நம் உடலில் நீர்ச்சத்து குறையும் போது தோல் வறண்டு பாதத்தில் வெடிப்பு உண்டாகும். அதிகமான உடல் எடையும் பாத வெடிப்புக்கு காரணமாகும்.  குளிர் காலத்தில் இயல்பாகவே  தோலில் வறட்சி உண்டாகும். அப்போது வெடிப்புகள் அதிகமாகி, புண், எரிச்சல் மற்றும் வலிகள் தோன்றும். பாதவெடிப்பில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு லேசான புண் ஏற்பட்டாலே அது பெரிய அளவில் பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டு. … Read more

நீங்கள் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களா?. அடடே அப்படி கடிப்பதால் இந்த விளைவு தான் உங்களுக்கு?..

நீங்கள் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களா?. அடடே அப்படி கடிப்பதால் இந்த விளைவு தான் உங்களுக்கு?..   நகச்சுற்று என்பது நகக்கண்ணில் வரும் புண் அல்லது நகத்தின் வெளி ஓரமாகவோ அல்லது நகத்தைச் சுற்றியுள்ளப் பக்கங்களில் உள்ள நகமடலின் தோலில் ஏற்படும் ஒரு வகை கிருமித்தொற்று தான் நகச்சுற்று. அவ்விடம் வீங்கிச் சற்று சிவந்து கடுமையான வலியையும் ஏற்படுத்தும். தொட முடியாதளவு கடும் வலி ஏற்படுத்தும்.நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இது மிக அதிகமாக ஏற்படுகிறது.கை சூப்பும் … Read more