மக்களே உஷார்! புதிய வகை கொரோனா அறிகுறி தொற்று!!
மக்களே உஷார்! புதிய வகை கொரோனா அறிகுறி தொற்று எச்சரிக்கை!! இந்தியாவில் தற்போதைய சுழலில் கொரோனா பரவல் கட்டுக்குள் தான் உள்ளது, இருப்பினும் கொரோனா வைரஸ் பல வடிவங்களில் பரவுகிறது. குறிப்பாக பிப்ரவரியில் குறைவாக இருந்த கொரோனா பரவல் மார்ச் மாதத்தில் சற்று அதிகமாக உள்ளது, குறிப்பாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்நிலையில்தான் கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதித்த பெரியவர்களுக்கு மருத்துவர்கள் நடத்திய … Read more