தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா?? அப்போ இதை இரவில் குடிங்க!!

தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா?? அப்போ இதை இரவில் குடிங்க!!  எப்போதும் நாம் இரவில் தூங்கியதும் மறுநாள் காலை சுறுசுறுப்பாக எழ வேண்டும் என்று நினைப்போம். ஆனால் சில காரணங்களால் நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. இரவில் எவ்வளவு களைப்பாக தூங்கினாலும் மறுநாள் காலை புத்துணர்ச்சியாக எப்படி எழுந்து கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம். ** பொதுவாக இரவில் எப்போதும் டீ குடிக்க கூடாது. ** டீயில் இருக்கும் காஃபைன் இரவு தூக்கத்தை கெடுக்கும். ** … Read more

தினம் ஒரு செவ்வாழை! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

தினம் ஒரு செவ்வாழை! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! பொதுவாகவே தினம் தோறும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு அதிக அளவு நன்மை ஏற்படும். அதிலும் குறிப்பாக செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் ஏராளமான சத்துக்கள் நமக்கு கிடைக்கும். செவ்வாழை பழத்தில் பீட்டா கரோட்டின், விட்டமின் சி போன்றவைகள் அதிகளவு இருக்கின்றது. பீட்டா கரோட்டின் என்பது நம் உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. நம் உடம்பிற்கு சத்து நிறைந்த உணவையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். செவ்வாழையில் பொட்டாசியம் … Read more

ஐந்து தலை நாகம் குடை பிடிக்க!.அருள்பாலிக்கும் திரிசூலநாதர்!!.

ஐந்து தலை நாகம் குடை பிடிக்க!.அருள்பாலிக்கும் திரிசூலநாதர்!!.     காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திரிசூலம் என்னும் ஊரில் புகழ்பெற்ற அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் திரிசூலம் என்னும் ஊர் ஒன்று உள்ளது. இந்த திரிசூலத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.மூலஸ்தானத்தில் மூலவரான திரிசூலநாதர், தேஜோ மயமாக காட்சி தரும் சிவலிங்க ஸ்வரூபம் எடுத்து, ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, கிழக்கு பார்த்து காட்சியளிக்கிறார்.இங்கு மூலவரின் சன்னதிக்குள், … Read more

இந்த வாரம் நீங்கள்… நினைத்தது எல்லாம் நடக்கப்போகிறது… எந்த ராசிக்கு?.

இந்த வாரம் நீங்கள்… நினைத்தது எல்லாம் நடக்கப்போகிறது… எந்த ராசிக்கு?.   மேஷ ராசி அன்பர்களே.. இந்த வாரம் மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முடிவு எடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.மேலும் எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். போட்டி, பந்தயங்களில் ஈடுபடும்போது சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி … Read more