தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா?? அப்போ இதை இரவில் குடிங்க!!
தூங்கி எழுந்ததும் புத்துணர்ச்சியோடு இருக்க வேண்டுமா?? அப்போ இதை இரவில் குடிங்க!! எப்போதும் நாம் இரவில் தூங்கியதும் மறுநாள் காலை சுறுசுறுப்பாக எழ வேண்டும் என்று நினைப்போம். ஆனால் சில காரணங்களால் நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. இரவில் எவ்வளவு களைப்பாக தூங்கினாலும் மறுநாள் காலை புத்துணர்ச்சியாக எப்படி எழுந்து கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம். ** பொதுவாக இரவில் எப்போதும் டீ குடிக்க கூடாது. ** டீயில் இருக்கும் காஃபைன் இரவு தூக்கத்தை கெடுக்கும். ** … Read more