7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!!

Central government employee behaved inappropriately with 7-year-old girl!! Arrested on complaint!!

7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!! மத்திய அரசு ஊழியர் ஒருவர் 7 வயது சிறுமியிடம் -பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை போரூர் அடுத்துள்ள  அய்யப்பன் தாங்கல், பெரியகொளுத்துவான்சேரி என்ற பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 65).  இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஆவார். அதே பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் அவளின் பெற்றோருடன் வசித்து … Read more

மாநகராட்சி சில பகுதியில் இன்று மின் தடை!! மின் வாரியம் அறிவிப்பு!!  

Power outage in some parts of the corporation today!! Electricity Board Notice!!

மாநகராட்சி சில பகுதியில் இன்று மின் தடை!! மின் வாரியம் அறிவிப்பு!! சென்னை மாநகராட்சியில்  துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை ஏற்பாடும் என்று அறிவித்துள்ளது. மேலும் சென்னை தாம்பரம், போரூர், தண்டையார் பேட்டை பகுதியில் மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. இன்று சென்னை மாநகராட்சியில் தாம்பரம் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2  மணி வரை மின்தடை என்று அறிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி பகுதி பல்லாவரம், ராஜாஜி … Read more

விநாயகர் சிலை திடீரென நரசிம்மராக மாறிய அதிசயம்! இணையத்தில் வைரலாக புகைப்படம்! 

The miracle of Ganesha's sudden transformation into Narasimha! Photo viral on the Internet!

விநாயகர் சிலை திடீரென நரசிம்மராக மாறிய அதிசயம்! இணையத்தில் வைரலாக புகைப்படம்! விநாயகரை வழிபடும் முறைக்கு காணாபத்யம் என கூறுகின்றனர்.இதனை ஆதிசங்கரர் ஒரு பிரிவாக ஏற்படுத்தியவர்.விநாயகப் பெருமானுக்கு தும்பிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உள்ளது. விநாயகரை ஒரு முறை வலம் வந்து வழிபட்டாலே சிறப்புதான்.குறிப்பாக மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார் என கூறப்படுகின்றது. விநாயகருக்கு மூஷிகம் அதாவது எலி வாகனத்தை தவிர ,மயில் ,காளை ,சிங்கம் ,யானை ,குதிரை ,பூதம் ஆகியவையும் வாகனங்களாக உள்ளது.மேலும் … Read more

பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!..

The gang who carried the woman and gang-raped her!

 பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!.. சென்னையடுத்து போரூர் அருகே ஓடும் காரில் சென்ற பெண்ணை கத்தியை காட்டி கடத்தி சென்று கூட்டு பாலியல் செய்து நகை பறித்து சென்ற 5 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.போரூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் தன பணியை முடித்து விட்டு தனது காரில்  இரவு  சென்று கொண்டிருந்தார். அவர் கொளுத்துவான்சேரி அருகே சென்று கொண்டிருந்த போது … Read more