மணல் கடத்தல் கும்பலால்  அதிகாரிகள் காயம்! பீஹாரில் பரபரப்பான சம்பவம்! 

மணல் கடத்தல் கும்பலால்  அதிகாரிகள் காயம்! பீஹாரில் பரபரப்பான சம்பவம்!  பீஹாரில், மணல் கடத்தல் குறித்து ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளை, கற்களை வீசியும், குச்சியை கொண்டு மாபியா கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் இருக்கும் பிஹ்தா நகரில்  சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக,  சுரங்கத்துறைக்குத்  தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, அப்பகுதியில் உள்ள மண் குவாரிகளை பார்வையிட, பாட்னாவின்   மணல் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், காவலர்கள் மற்றும் தாசில்தார் … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் போராட்டம்! பேருந்துகளுக்கு பொதுமக்கள் தீவைப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் போராட்டம்! பேருந்துகளுக்கு பொதுமக்கள் தீவைப்பு! கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் போரட்டம்! மாணவியின் மர்ம கொலை வழக்கு!இதைதொடர்ந்து அந்த பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் தனியார் பள்ளிக்கு வந்த கள்ளக்குறிச்சி போலீசார் அந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி … Read more