24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்!

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்!

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்! 24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்-பெற்றோர்கள் குழந்தைகள் நல அலுவரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை. திருவண்ணாமலை அடுத்த டி.கல்லேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்கள் மற்றும் 129 … Read more

சிறுமியை திருமணம் செய்ய நினைத்த தாத்தா & சித்தப்பா!  தாயும் உடந்தை  புகாரின் பேரில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்! 

சிறுமியை திருமணம் செய்ய நினைத்த தாத்தா & சித்தப்பா!  தாயும் உடந்தை  புகாரின் பேரில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்! 

சிறுமியை திருமணம் செய்ய நினைத்த தாத்தா & சித்தப்பா!  தாயும் உடந்தை  புகாரின் பேரில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!  சிறுமியை திருமணம் செய்ய தாத்தா முயற்சி செய்ததுடன் அவரது சித்தப்பா சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரையை அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு முதியவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் மகன் இறந்து விடவே ஆண் … Read more