100 நாள் வேலை திட்டத்தில் நிதி மோசடி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Financial scam in 100 day job program! Action order issued by the High Court!

100 நாள் வேலை திட்டத்தில் நிதி மோசடி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு ஆண்டும்  100 நாட்களுக்கு வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை திட்டமானது அமல்படுத்தப்பட்டது. இதற்கு கடந்த 25ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை கொடுக்கப்படும் அதற்கான ஊதியமும் வழங்கப்படுகிறது. இதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி … Read more

நூறு நாள் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம்!! ஐகோர்ட் பரபரப்பு தகவல்!

100 day salary for employees through banks!! Icourt sensational information!

நூறு நாள் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம்!! ஐகோர்ட் பரபரப்பு தகவல்! வங்கிகளின் மூலமாகவே நூறு நாள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது.இதற்காக 2005-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலை … Read more

பெரு நிறுவனங்களுக்கான வரி ! காங்கிரஸ் குற்றச்சாட்டு!

tax-for-big-companies-accusation-of-congress

பெரு நிறுவனங்களுக்கான வரி ! காங்கிரஸ் குற்றச்சாட்டு! காங்கிரஸ் தற்போது குற்றம் சாட்டியுள்ளது. அதற்கு கட்சியின் செய்தி தொடர்பாளர் கௌரவ் வள்ளல் டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் பேசினார். அப்போது பெரு நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக மேலும் புதிய நிறுவனங்களுக்கான வரியை 18 சதவீதத்திலிருந்து பதினைந்து சதவீதம் ஆக குறைபாத்தாக மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி அறிவித்தது. மேலும் இந்நிலையில் வரி வருவாய் அதிகரிக்க உதவும் … Read more

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்! இனியும் இது தொடரப்படுமா கேள்வி எழுப்பும் பொது மக்கள்!

Problem in Mahatma Gandhi National Rural Work Program! The general public is questioning whether this will continue!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்! இனியும் இது தொடரப்படுமா கேள்வி எழுப்பும் பொது மக்கள்! திருவள்ளுவர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் ஏரி மற்றும் குளங்களின் நீர்வரத்து கால்வாயை சீரமைக்கும் பணி மற்றும் சாலைகளில் வளரும் செடி, மரங்களை அகற்றுதல் தடுப்பணை மற்றும் அரசு கட்டிடங்கள் கட்டுவது என பல பணிகள் நடத்தப்பட்டு … Read more