புதிய கொரோனாவால் அதிக பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

புதிய கொரோனாவால் அதிக பாதிப்பு இல்லை! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!! தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் தனது கொடூர ருத்ர தாண்டவத்தை நடத்தியதில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் பலர் தங்களது விலை மதிப்பற்ற உயிர்களை இழந்தனர். இந்த கொடூர வைரஸ் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி எடுத்ததின் பலனாக வைரஸ் தொற்று குறைய தொடங்கியது. இதனிடையே கடந்த … Read more

செவிலியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பணிபுரிய விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யலாம்!

செவிலியர்important-information-for-nurses-you-can-choose-the-district-you-want-to-work-in-பணிய

செவிலியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பணிபுரிய விரும்பும் மாவட்டத்தை தேர்வு செய்யலாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவு கொரோனா தொற்று இருந்தது அதன்  காரணமாக ஒப்பந்த  செவிலியர் பணியில் பலரும் சேர்ந்தனர். அவர்களுடைய கால அவகாசம் கடந்த டிசம்பர் மாதமே முடிவடைந்த நிலையில் நிரந்தர பணி வேண்டும் என தற்காலிக செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொது சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் … Read more

சிறுவர்களின் உயிரை காவு வாங்கிய ரசம் சாதம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Rasam rice that saved the lives of children! Intensive treatment in the hospital!

சிறுவர்களின் உயிரை காவு வாங்கிய ரசம் சாதம்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றது.இந்த காப்பகத்தை செந்தில்நாதன் என்பவர் நடத்தி வருகின்றார்.அந்த காப்பகத்தில் 20 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர்கள் தங்கியுள்ளனர். நேற்று இரவு அந்த காப்பகத்தில் சிறுவர்களுக்கு ரசம் சாதம் கொடுத்துள்ளனர்.அதனை சாப்பிட்ட சிறுவர்கள் உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது.அவர்களுக்கு தொடர்ந்து வாந்தி ,மயக்கம் ஏற்பட்டதால் 14சிறுவர்கள் இன்று காலை மருத்துவமனையில் … Read more

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற இனி அழைய தேவையில்லை!  அமைச்சர்  வெளிட்ட முக்கிய  தகவல்!

No need to call anymore to get birth and death certificates! Important information released by the Minister!

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற இனி அழைய தேவையில்லை!  அமைச்சர்  வெளிட்ட முக்கிய  தகவல்! இந்தியாவின் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுசெய்ய வேண்டும்.தமிழ்நாடு அரசு பிறப்பு மற்றும் இறப்பு விதி 1.1.2000 முதல் பிரிவு 30 ன் படி பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.பிறப்பு மற்றும் இறப்புகளை 21 நாட்களுக்கு மேல் ,ஓராண்டிற்குள் பதிவு செய்வதற்கு கால தாமதம் ஏற்ப்பட்டால் பதிவு … Read more