குடிமகன்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!! மதுபானங்களின் விலை திடீரென உயர்வு!! 

Shock news for citizens!! A sudden increase in the price of liquor!!

குடிமகன்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!! மதுபானங்களின் விலை திடீரென உயர்வு!!  மதுபானம், பீர், ஒயின், விலையை உயர்த்தி டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்குவதாக ஏராளமான புகார்கள் மது பிரியர்களிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தன. இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்பனை செய்வதாக புகார் வந்தால் ஊழியர்கள் தற்காலிக பணி … Read more

பெற்ற மகனை அடித்து கொன்ற தந்தை! விருதாச்சலம் அருகே ஏற்பட்ட பரபரப்பு!

The father who beat his son to death! Excitement near Vriddhachalam!

பெற்ற மகனை அடித்து கொன்ற தந்தை! விருதாச்சலம் அருகே ஏற்பட்ட பரபரப்பு! மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.ஆனால் அந்த மதுவிற்கு அடிமையானவர்கள் தற்போது வரை அதிலிருந்து மீண்டு வர முடியாமல் உள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த மதுவால் பல குடும்பங்கள் பாதிப்பை சந்திக்கிறது.தற்போதுவரை பல குடும்பங்கள் வாழ்க்கையை துளைத்து விட்டு நிற்பதற்கு முக்கிய காரணம் இந்த மது தான்.மதுவிலக்கு அமல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி தான் வருகின்றனர். ஆனால் அதனை வாங்குவதற்கான … Read more

ஒரே நாளில் ரூ.248 கோடி வசூல்!! தமிழகத்தில் அமோகமான விற்பனை!

தமிழகத்தில் உள்ள மதுபான கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இன்று சுதந்திர தினம் மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் 2 நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் தேவையான மதுப்பாட்டில்களை வாங்க மதுப்பிரியர்கள் நேற்று டாஸ்மாக் கடைகளின் முன் குவிந்தனர். இதனால் தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாளில் மட்டும் மதுபான விற்பனை அதிகரித்துள்ளது. இரண்டு நாள் விடுமுறை என்பதால் ரூ.250 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் … Read more