இனி திமுக ஆட்சியில் மேயரின் ஹேண்ட் பேக் தூக்க புதிய போஸ்டிங்! மூச்சடைக்க  மூன்று மாடி ஓடிய ஊழியர்!

New posting to lift mayor's handbag in DMK rule! Breathtaking three-story run employee!

இனி திமுக ஆட்சியில் மேயரின் ஹேண்ட் பேக் தூக்க புதிய போஸ்டிங்! மூச்சடைக்க  மூன்று மாடி ஓடிய ஊழியர்! மதுரை மாநகராட்சியின் மேயராக தற்போது பதவி வகுத்து வருபவர் இந்திராணி பொன் வசந்த்.இவர் பதவியேற்றத்தில் இருந்து இவருடைய கணவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மேயரின் அறையை ஆக்கிரமித்து அதனை ஒரு கட்சி அலுவலகம் போல் உபோயோகித்து வருகின்றனர். மேலும் முதன்முறையாக மேயருக்கென ஆலோசகர் என ஒருவரை நியமித்துள்ளனர்.இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.இதனை தொடர்ந்து மாமன்றக் கூட்டத்தில் திமுக … Read more

போலி ஆவணம் மூலம் நில மோசடி சார்பதிவாளர் கைது! போலீசார் வழக்கு பதிவு!

Land fraud agent arrested with fake document! Police registered a case!

போலி ஆவணம் மூலம் நில மோசடி சார்பதிவாளர் கைது! போலீசார் வழக்கு பதிவு! மதுரையை சேர்ந்தவர் கருமுத்து தியாகராஜ செட்டியார். இவருடைய மகள் லலிதா.இவர் தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்புபிரிவு போலீசார்ரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரில் ஆயிரப்பேரியில் எனக்கு சொந்தமாக முக்கால் ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் தயாரித்து தென்காசி சார்பதிவாளர் எண் 1 அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் … Read more

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்!

The father who put his daughter in a bucket! Shocking incident!

மகளை வாளியில் அடைத்த தந்தை! மனதை உலுக்கிய சம்பவம்! மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து.இவர் டெயிலர்ராக வேலை பார்த்து வருகின்றார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி.இவர்களுக்கு எட்டு வயதில் தன்ஷிகா என்ற மகள் உள்ளார்.பிரியதர்ஷினி பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி காளிமுத்து மகள் தன்ஷிகாவுடன்  சிவங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து வழக்கம் போல் பிரியதர்ஷினி வேலைக்கு சென்றுள்ளார்.வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.அப்போது வீட்டில் … Read more

மகளை மனைவி ஆக்கிய தந்தை! கோர்ட்டின் அதிரடி உத்தரவு!

The father who made his daughter his wife! Court action order!

மகளை மனைவி ஆக்கிய தந்தை! கோர்ட்டின் அதிரடி உத்தரவு! தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்.இவருக்கு ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிகடி குடும்ப தகராறு ஏற்படும். அதே போல் கடந்த 2015 ஆம் ஆண்டு கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அவருடைய இரண்டு வயது மகளுக்கு  பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் … Read more

சிறுவனின் பார்வை இழப்பிற்கு காரணம் இந்த மருத்துவமனை தான்! ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

The cause of the boy's sight loss is this hospital! Court ordered to pay Rs 10 lakh compensation!

சிறுவனின் பார்வை இழப்பிற்கு காரணம் இந்த மருத்துவமனை தான்! ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! மதுரை மாவட்ட  ராஜபாளையம் அருகே சோழபுரத்தைச் சேர்ந்தவர்  மூக்கையா. இவரது மகான் அர்ஜூன். 2002 ஆம் ஆண்டு  தலவாய்புரத்தில் நடத்தப்பட்ட  கண் மருத்துவ முகாமில் கலந்து கொண்டார். அவருக்கு பார்வை குறைபாடு இருப்பதால் மதுரை மருத்துவமனையில் வலது கண்ணின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் பார்வை குறைபாடு சரியா ஆகவில்லை. இதனால்  2009 வரை தொடர்ந்து அறுவை … Read more

ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்!

AIADMK Planned to Distribute Money for Vote In Madurai

ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்! தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து தமிழக கட்சிகள் அனைத்தும் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன.தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக எதிரெதிராக போட்டியிடுகின்றன.அதிமுக தரப்பில் பாமக,பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன.அதிமுக மற்றும் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.அதேபோல திமுக தரப்பில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,விசிக மற்றும் மதிமுக கட்சிகளுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more