7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!!

Central government employee behaved inappropriately with 7-year-old girl!! Arrested on complaint!!

7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!! மத்திய அரசு ஊழியர் ஒருவர் 7 வயது சிறுமியிடம் -பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை போரூர் அடுத்துள்ள  அய்யப்பன் தாங்கல், பெரியகொளுத்துவான்சேரி என்ற பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 65).  இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஆவார். அதே பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் அவளின் பெற்றோருடன் வசித்து … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவ்வாறு நடந்து கொண்டால் ஓய்வூதியம் கிடையாது!

Shock news for central government employees! If you behave like this, there is no pension!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இவ்வாறு நடந்து கொண்டால் ஓய்வூதியம் கிடையாது! மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்.அகவிலைப்படி,போனஸ் வழங்கிய பின் தற்போது ஊழியர்களுக்கான 18 மாத நிலுவைத் தொகையை கொடுப்பதற்கு அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் அரசு முக்கிய விதியை மாற்றி அமைத்துள்ளது.மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த விதியை ஊழியர்கள் கடைபிடிக்காமல் புறக்கணிக்கும் பட்சத்தில் அவர்கள் ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியம் … Read more