அதிர்ச்சி நியூஸ்! சோற்றில் உப்பு அதிகமாக போனதால் மருமகளை சுட்டு கொன்ற மாமனார்! 

அதிர்ச்சி நியூஸ்! சோற்றில் உப்பு அதிகமாக போனதால் மருமகளை சுட்டு கொன்ற மாமனார் இந்த காலத்திலும் மருமகள் கொடுமை நடக்கிறது. வீட்டிருக்கு வந்த மருமகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள். இந்த சம்பவம் நீண்ட காலமாக தொடர்கிறது.இதை தொடர்பாக உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் கபூர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வயது எண்பது.இவர் அனைவர் மீது அதிகமாக கோபம் கொள்பவர். அனைவருக்கும் தினம்தோறும் மருமகள் தான் சமையல் அறைக்கு சென்று  சமைப்பர். சமைக்கும் போது தனது கவன … Read more

பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் பலி! குடும்பமே மயங்கிவிழுந்த பரிதாபம்!

பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து போண்டா செய்து சாப்பிட்ட மருமகள் பலி! குடும்பமே மயங்கிவிழுந்த பரிதாபம்! மாமனார் மைதா மாவுடன் பூச்சுக்கொல்லி மருந்தை வாங்கிவந்து வைத்ததை கவனிக்காமல் இரண்டையும் கலந்து போண்டா செய்து சாப்பிட்டதால் குடும்பமே ஆபத்தில் சிக்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவால் வீட்டில் மக்கள் முடங்கி இருந்தாலும், பலர் இணையத்தில் நேரத்தை கழித்தும், உடற்பயிற்சி செய்வதும், புத்தகம் படிப்பதும், சுவையான உணவுகளை தயார் செய்வது போன்ற ஆர்வத்தோடு ஊரடங்கு நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல வீட்டில் இருக்கும் … Read more