அதிர்ச்சி நியூஸ்! சோற்றில் உப்பு அதிகமாக போனதால் மருமகளை சுட்டு கொன்ற மாமனார்!
அதிர்ச்சி நியூஸ்! சோற்றில் உப்பு அதிகமாக போனதால் மருமகளை சுட்டு கொன்ற மாமனார் இந்த காலத்திலும் மருமகள் கொடுமை நடக்கிறது. வீட்டிருக்கு வந்த மருமகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள். இந்த சம்பவம் நீண்ட காலமாக தொடர்கிறது.இதை தொடர்பாக உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் கபூர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வயது எண்பது.இவர் அனைவர் மீது அதிகமாக கோபம் கொள்பவர். அனைவருக்கும் தினம்தோறும் மருமகள் தான் சமையல் அறைக்கு சென்று சமைப்பர். சமைக்கும் போது தனது கவன … Read more