மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..

மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் இதோ!..   மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதை ஆகும். மனிதன் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போதுஇ மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால்⁹ அல்லது மலம் மிகவும் வலியுடன் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என்கிறோம். குடலில் ஏற்படும் கட்டி புற்றுநோய் அடைப்பு நீண்ட காலக் குடலிறக்கம் … Read more

வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததால் அறிவு வளர்ச்சி உண்டாகும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது. வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் மூலம் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை குறைக்கின்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் … Read more

இந்த ஒரு காயில் இத்தனை நோய்கள் குணமாகுமா ?மருத்துவர்களின் அறிவுரை!

இந்த ஒரு காயில் இத்தனை நோய்கள் குணமாகுமா ?மருத்துவர்களின் அறிவுரை!

இந்த ஒரு காயில் இத்தனை நோய்கள் குணமாகுமா ?மருத்துவர்களின் அறிவுரை! வெண்டைக்காயின் மருத்துவப் பயன்கள்: வெண்டைக்காய் அதிக அளவில் எடுத்துக் கொண்டால் அறிவு வளர்ச்சி அதிகம் உண்டாகும். புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு ,இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது. மேலும் வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது. மேலும் இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொல்ஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுவதன் … Read more

ஆயுளை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஓர் காய் போதும்:!!

ஆயுளை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஓர் காய் போதும்:!!

ஆயுளை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஓர் கனி போதும்:!! இயற்கை கொடுத்த ஓர் வர பிரசாதம் என்றால் அதை நெல்லிக்கனியை மறுக்காமல் கூறலாம்.ஏனெனில் நெல்லிக்கனியில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இரண்டு வகையான நெல்லிக்கனிகள் உள்ளன.அதில் மலை நெல்லிக்காய் அல்லது காட்டு நெல்லிக்காய் என்றழைக்கப்படும் நெல்லிக்கனியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த அற்புதமான நெல்லிக்கனியை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால்,முதுமையை குறைத்து ஆயுளை அதிகரிக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?அது மட்டுமின்றி இந்த ஒரு … Read more

“மூட்டு வலி குணமாக இன்சுலின் சுரக்க”வெந்தயத்தை இப்படி சாப்பிட்டாலே போதும்!!

"மூட்டு வலி குணமாக இன்சுலின் சுரக்க"வெந்தயத்தை இப்படி சாப்பிட்டாலே போதும்!!

பொதுவாகவே அனைவருக்கும் வெந்தயம் சாப்பிடுவதால் உடலில் சூடு நீங்கி குளிர்ச்சி உண்டாகும் என்றும், ஊறவைத்து அரைத்து தேய்த்தால் தலை முடி நன்றாக வளரும் என்றும் தெரியும்.பெண்களின் மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியின் போது வெந்தயத்தை சாப்பிட்டால் வயிற்றுவலி கட்டுக்குள் வரும் என்பது அனைவரும் தெரிந்ததே.ஆனால் வெந்தயத்தில் இதற்கு மேலான பல பயன்கள் உள்ளன. ஏன் இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கூட இந்த சிறு வேண்டியதிருக்கு இருக்கின்றது. ஆனால் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதனை இதில் … Read more