பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

for-the-attention-of-the-students-who-have-written-the-tenth-class-general-examination-announcement-issued-by-the-department-of-examinations

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை உருவானது.அதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது. பொது தேர்வுகள் அனைத்தும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள்  எழுதினார்கள்.இந்நிலையில் தற்போது நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.பள்ளிகளுக்கு பொது தேர்வும் நடத்தப்பட்டது.அந்த வகையில் கடந்த மே மாதம் ஆறாம் … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

Happy news for students! Semester exam postponement!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு! மும்பை பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இறுதியாண்டில் படிக்கும் மாணவர்கள் மும்பை பல்கலைகழகத்திற்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.அந்த கடிதத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் தேர்வு தான் நடைபெற்றது அதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுத போதுமான எழுத்துப்பயிற்சி தேவைப்படுகின்றது. அதனால் நேரடி தேர்விற்கு நாங்கள் தயாராக கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.மேலும் மாணவர்களின் கோரிக்கையை … Read more

இந்த படிப்பில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு!

Today is the last day to apply online for admission to this course! Announcement issued by the Medical Education Movement!

இந்த படிப்பில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகின்றது. நீட் தேர்வானது கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 வரை நடந்தது.அதற்கான முடிவுகள் கடந்த மாதம் 7 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கு நடத்தப்படும்  நீட் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு!

Good news for students!! Quarterly General Examination Holiday Extension!

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு! இரண்டு வருட காலமாக பொது தேர்வுகள் நடைபெறாத நிலையில் நடப்ப ஆண்டு தான் பொது தேர்வு நடைபெற்றது. அதை அடுத்து மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளிவந்து கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தற்போது படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி க்குள் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை கூறியது. அதற்கான கால அட்டவணையும் முதலில் வெளியிட்டது.அதற்கடுத்ததாக … Read more

மாணவர்கள் அரசியல் பேச வேண்டும்! எம்.பி கனிமொழி பேச்சு!

Students should talk about politics! MP Kanimozhi speech!

மாணவர்கள் அரசியல் பேச வேண்டும்! எம்.பி கனிமொழி பேச்சு! சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் மகளிர் மாணவ அமைப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.அந்த விழாவில் தி.மு.க மகளிர் அணி செயலார் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.மேலும் அவர் அந்த விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய போது மாணவர்களே நீங்கள் அரசியல் வேண்டாம் என கூறினாலும் உங்கள் யாரையும் அரசியல் விடாது எனவும் . பொருளாதாரம் … Read more

இந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்குகின்றது! உயர் கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

For the attention of those writing the 8th class separate exam! Hall Ticket Release Date Released!

இந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் தொடங்குகின்றது! உயர் கல்வித்துறை வெளியிட்ட தகவல்! நடப்பாண்டில் பிஎட் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் கீழ் ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.இந்த கல்லூரிகளில் பிஎட்  படிப்புகளுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இந்த படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹங்க்ன்.ண்ய்  என்ற இணையதளம் வழியாக செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோம்பர் 10 ஆம் தேதி … Read more

இளநிலை பொறியியல் படிப்பு! ஜேஇஇ  தேர்வு  முடிவுகள்!

Undergraduate Engineering Course in Technical Institutions! JEE Exam Results!

இளநிலை பொறியியல் படிப்பு! ஜேஇஇ  தேர்வு  முடிவுகள்! ஜேஇஇ என்ற தேர்வானது  என்ஐடி, ஐஐஐடி  தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது.இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வில் பங்கு பெறலாம். நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில்  இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இந்த தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டிற்கான ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.அந்த முடிவில் 1 லட்ச்சத்து 55ஆயிரத்து … Read more

பள்ளிகளின் கவனத்திற்கு! மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய புதிய திட்டம்!

Attention schools! New project approved by the central government!

பள்ளிகளின் கவனத்திற்கு! மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய புதிய திட்டம்! தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தகவலானது பள்ளிகள் அனைத்தையும் நவீன படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கோரிக்கையின் மூலம் ஐந்து ஆண்டுகளில் 14000 பள்ளிகளை நவீனபடுத்தப்படும் அதன் வாயிலாக 18 லடச்ச மாணவர்கள் பயன் பெறுவார்கள் எனவும் கூறினார். அதனையடுத்து தற்போது மத்திய அரசு அதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.பள்ளிகளை நவீன படுத்த மத்திய அரசு  … Read more

தொடர்ந்து விற்று வரும் கஞ்சா பொட்டலம்!?மேலும் ஒருவர் கைது!!.

A package of ganja that continues to be sold!? Another person arrested!!.

தொடர்ந்து விற்று வரும் கஞ்சா பொட்டலம்!?மேலும் ஒருவர் கைது!!. தொடர்ந்து கஞ்சா பயன்படுத்துவது சமீப காலமாக நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் உட்பட இந்த கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றனர்.அதுமட்டும்மல்லாமல் அவர்கள் போதைக்கு அடிமையாகியும் வருகின்றனர். கஞ்சா போதையால் மன ரீதியாக பல பாதிப்புகள் வரும்.பல குழப்பங்கள் அதிகரிக்கும் நிலையில் எந்த வேலையும் செய்ய தோன்றாது.இந்த கஞ்சாவை பயன் படுத்துவதால் நுரையீரல் மற்றும் உடல் ரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதில் இருக்கும் … Read more

புதுமைப்பெண் திட்டம் நிச்சயம் பெண்களுக்கு கை கொடுக்குமா? விடியா அரசின் நோக்கம் என்ன?

Will the innovation girl program definitely help women? What is the purpose of Vidya Govt.

புதுமைப்பெண் திட்டம் நிச்சயம் பெண்களுக்கு கை கொடுக்குமா? விடியா அரசின் நோக்கம் என்ன? அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மூவலூர் ராமாமிர்தா அம்மையார் திட்டத்தை தற்போதைய திமுக அரசு, அதனை மாற்றி அமைத்து பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மேல் படிப்புக்கு உதவும் வகையில் மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டமானது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் தற்பொழுது 6 லட்சம் பெண்கள் பயனடைய உள்ளனர் என … Read more