எங்க மேல என்ன காண்டு துரைமுருகனுக்கு? மார்க்சிஸ்ட் கட்சியினர் கொந்தளிப்பு!
திருமணமாகாத திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உத்தரவால் கட்சி தொண்டர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்து உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இதனை ஏற்று, தி.மு.க. நிர்வாகிகளுக்கு துரைமுருகன் அறிவுரை வழங்கியுள்ளார். இந்த முடிவால் கட்சித் தொண்டர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக சண்முகம் குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளார். “மாநில அரசே இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச … Read more