தோல் சுருக்கமா,பருக்களா கவலையே வேண்டாம்!!மாதுளை மாஸ்க் போதும்!!

தோல் சுருக்கமா,பருக்களா கவலையே வேண்டாம்!!மாதுளை மாஸ்க் போதும்!! மாதுளம் பழத்தை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அதிகரிக்கம்,இதில் உடலிற்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இதனை சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சரும பிரச்சனையை தீர்க்கும். அத்துடன் முக்கியமாக சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்கிறது. இதனை சருமத்திற்கு வெளியே பயன்படுத்துவதால் கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை மிருதுவாக்கும். அதுமட்டுமின்றி, தோல் சுருக்கம் சூரியக் கதிர்களின் பாதிப்பு போன்றவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. மாதுளை பழம் சரும பயன்கள்: 1. … Read more

ஒரு ஸ்பூன் காபி பவுடர் போதும்! முகம் தங்கம் போல் மின்னும்!

ஒரு கப் காபி காலையில் உங்கள் புத்துணர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் சோர்வு அடைந்துள்ள நிறத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் வயது ஆவதை தடுத்து நிறுத்தும், எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகளை கொண்டுள்ளது. ஒரு காபி மாஸ்க் உங்கள் சருமத்திற்கு நன்மை தருகிறது. காபி உங்கள் சரும செல்களை மாசு, புகை போன்ற சுற்றுச்சூழல் நச்சுக்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும். இது சரும செல்களில் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து, சருமத்தை இறுக்கமாக்கும். 1. காபி … Read more

கொரோனா தாக்காமல் இருக்க 2.89 லட்சத்தில் தங்கத்தில் மாஸ்க் அணிந்த நபர்! வைரலாகும் புகைப்படம் எங்கு தெரியுமா?

கொரோனா தொற்றில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தங்க முக கவசம் அணிந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

மாஸ்க் கூட அணிய தெரியாத ஸ்டாலினால் மாற்றத்தை எப்படி உருவாக்க முடியும்! இணையத்தில் எழும் விமர்சனங்கள்.!!

மாஸ்க் கூட அணிய தெரியாத ஸ்டாலினால் மாற்றத்தை எப்படி உருவாக்க முடியும்! இணையத்தில் எழும் விமர்சனங்கள்.!! தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை ஆன்லைன் மூலம் நடத்தினார்அப்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் முகத்தில் N95 மாஸ்க்கை தவறாக ஸ்டாலின் அணிந்திருந்தார். இது தற்போது இணையத்தில் விமர்சனமாக எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடப்பாடி அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் … Read more

கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி நண்பர்கள் இருவரும் சேர்ந்து செய்த அசிங்கமான செயல்! இந்த நேரத்தில் இப்படியா செய்வது!

கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி நண்பர்கள் இருவரும் சேர்ந்து செய்த அசிங்கமான செயல்! இந்த நேரத்தில் இப்படியா செய்வது! கொரோனா பாதிப்பை பயன்படுத்தி வாட்சப் மூலம் சானிடைசர் மற்றும் முகக் கவசத்தை அதிக விலைக்கு விற்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உலகத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இதனால் மத்திய அரசு கொரோனாவை தடுக்க … Read more