24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

3 consecutive earthquakes in 24 hours!! Shocked people!!

24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!! நமது நாட்டின் அருகில் உள்ள நாடான மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்க பாதிப்பிற்கு பின்னர் அடுத்தடுத்து உலக நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்ப்பட்டு மக்களை பீதியடைய வைக்கின்றன. இந்தியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், உள்பட பல நாடுகள் நிலநடுக்க பீதியில் உள்ளன. இந்த சூழ்நிலையில் நமது அண்டை நாடான … Read more

அதிகரித்து வரும் கொரோனா! பீதியில்  மக்கள்!

Increasing Corona! People are panicking!

அதிகரித்து வரும் கொரோனா! பீதியில்  மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது,அனைத்து பகுதிகளுக்கான ரயில், பேருந்து,விமானம் மற்றும் கடல் வழி சேவைகள் உட்பட அனைத்தும் நிறுத்தப்பட்டது. நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் சீனா, தென்கொரியா,ஜப்பான் போன்ற நாடுகளில் பி.எப்.7 என்ற … Read more

மியான்மர் போன்று உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து! சீனா எச்சரிக்கை!

மியான்மரைப் போன்று உலகம் முழுவதும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக ஐ.நா அவையில் சீனா தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கலைத்தது. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, ஆட்சியாளர்களை கைது செய்ததோடு, ராணுவ ஆட்சியையும் நடைமுறைப்படுத்தியது. மேலும், நாடு முழுவதும் ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆங் சாங் சூகி கைது செய்யப்பட்டு, மீண்டும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிராக மியான்மரில் மிகப்பெரிய போராட்டம் … Read more

மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு! தொழிலாளர்கள் 50 பேர் பலி

மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு! தொழிலாளர்கள் 50 பேர் பலி