மூட்டு வாதம் முடக்கு வாதம் மூலம் குணமாக்கும் முடக்கத்தான் துவையல்! 

மூட்டு வாதம் முடக்கு வாதம் மூலம் குணமாக்கும் முடக்கத்தான் துவையல்!  முடக்குவாதத்தை போக்கக்கூடிய கீரை என்பதால் இதற்கு முடக்கத்தான் கீரை என பெயர் வந்தது. இது நமது எலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு பகுதியை வளர வைக்கும். நரம்புகளை பலப்படுத்தும். இந்தக் கீரையின் முக்கியமான சிறப்பம்சமே நமது உடலில் எங்கெல்லாம் யூரிக் ஆசிட் உள்ளதோ அதை எடுத்துச் சென்று சிறுநீராக வெளியேற்றுகிறது. வாத நோய்கள் பெரும்பாலும் குளிர்காலங்களில் தான் வருகின்றன. முடக்கத்தான் கீரையை பல வழிகளில் பயன்படுத்தலாம் … Read more

இது ஒன்றை தடவினாலே போதும்!! மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு நிரந்தர தீர்வு!!

இது ஒன்றை தடவினாலே போதும்!! மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு வலிகளுக்கு நிரந்தர தீர்வு!! 30 வயதை கடந்த பலரும் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு வலி சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.அதிலும் குறிப்பாக பெண்கள் இடுப்பு வலி பாத வலி உள்ளிட்ட பிரச்சனைகளால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இனி கவலை வேண்டாம் எந்தவித மாத்திரை மருந்துமின்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பயன்படுத்தினால் வலி சார்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிட்டும். தேவையான பொருட்கள்: முடக்கத்தான் இலை: … Read more

மூட்டு வலி தொல்லையா:? இதோ சித்தர்கள் சொன்ன வைத்தியம்!! ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!!

மூட்டு வலி தொல்லையா:? இதோ சித்தர்கள் சொன்ன வைத்தியம்!! ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!! 30 வயதிற்கும் மேற்பட்ட பலரும் மூட்டு வலி பிரச்சனையால் அவதிக்குள்ளாகின்றனர்.இந்த பிரச்சனைக்கு பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் பலனில்லை என்று புலம்புவோர் பலர் இருக்கின்றனர்.அப்படி மூட்டு வலியில் அவதிப்படுவோருக்கு ஓர் அருமருந்து முடக்கத்தான் கீரையாகும். இந்த கீரைக்கென்று சித்தர்கள் பாட்டே பாடி வைத்துள்ளனர். அவ்வளவு சிறப்பு மிக்க இந்த முடக்கத்தான் கொடி சாதாரணமாக வயல்வெளில் படர்ந்து இருக்க கூடியவையாகும்.இந்த முடக்கத்தான் கீரையில் … Read more