முதல்வர் அலுவலகத்தில் கொரோனா.! பிற ஊழியர்களுக்கு சோதனை நடவடிக்கை!
புதுவை முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுவை முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கோவா மாநிலத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை தீவிர ஆலோசனை!
எளிமையாக நடந்த கேரள முதல்வரின் மகள் திருமணம்! தம்பதிக்கு குவியும் வாழ்த்து!
முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது? ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு!
சுகாதார செயலாளரை மாற்றியதோடு அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்! ஸ்டாலின் வலியுறுத்தல்
கொரோனா பாதிப்பை தடுக்க மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! தெலுங்கானா முதல்வர் அதிரடி நடவடிக்கை! தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் மே 3 தேதியில் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் வைரஸ் தொற்றின் தீவிரத்தை தடுக்க மேலும் … Read more
நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதல்வர் பாராட்டு! கொரோனா பாதிப்பிற்கு உதவுமாறு மற்ற நடிகர்களுக்கு வேண்டுகோள்.!! கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் பெரிதும் பாதித்து வருவதால், நிதியுதவி அளித்த நடிகர் விஜய்க்கு நன்றி கூறியதோடு, மேலும் திரையுலகினர் கொரோனா நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் வைத்துள்ளார். இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் அத்தியாவசிய தேவைகளுக்கே சிரமப்பட்டு வருகின்றனர். சமூகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளி, வீட்டில் … Read more
நான் இருக்கேன் நிம்மதியா இருங்க.! சொன்ன சொல் மாறாத முதல்வர்.!! தாய்க்கு மருத்துவ உதவி தேவை என்று கூறிய இராணுவ வீரரின் அவசர கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி அசத்தியுள்ளார். நாடு முழுவதும் 2 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வருகிறது. பொதுமக்கள் வீட்டில் இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தமிழக முதல்வர் … Read more
கட்டுமான பணியாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்!-புதுவை அரசு அதிரடி உத்தரவு புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்க இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டிலேயே அடைந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலை நாட்களை சமாளிக்கும் விதமாக … Read more