காகத்திற்கு தினமும் உணவளிப்பவர்களா நீங்கள்! இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!

காகத்திற்கு தினமும் உணவளிப்பவர்களா நீங்கள்! இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்! ஒரு சிலர் தினமும் சாதம் வடித்த உடன் காகத்திற்கு வைத்த பிறகு தான் உணவு உண்பார்கள். மேலும் ஒரு சிலர் குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே காகத்திற்கு உணவு வைப்பார்கள். காகத்திற்கு எந்த உணவை வைத்தால் நமக்கு பெரும் பாவம் வந்து சேரும் என்பதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். முக்கியமாக காகத்திற்கு இந்த இரண்டு உணவுகள் மட்டும் வைக்கக்கூடாது. காகம் சனி பகவானின் … Read more

இந்த தினத்தில் கட்டாயமாக பல்லியை காண வேண்டும்! உங்கள் கண்ணில் தென்பட்டால் ஏற்படும் அதிசயங்கள்!

இந்த தினத்தில் கட்டாயமாக பல்லியை காண வேண்டும்! உங்கள் கண்ணில் தென்பட்டால் ஏற்படும் அதிசயங்கள்! நம் வீட்டில் பல்லி என்ற உயிரினம் இயல்பாகவே அதிக அளவில் காணப்படும் ஒரு சிலர் அதனை அடித்து விரட்டுவதும் உண்டு ஆனால் பல்லியால் பல நன்மைகள் உள்ளது. காஞ்சிபுரத்தில் பல்லிக்கெனவே தனிக்கோவில் உள்ளது. முன்னோர்களும் பல்லியை பற்றி பல தகவல்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் அட்சய திருதி நாளன்று நம் கண்ணில் பல்லி தென்படாது அவ்வாறு நம் கண்ணில் பல்லி தென்பட்டால். … Read more

நாளை மஹாபரணி மரணபயம் நீங்க! இந்த தீபத்தை ஏற்றுங்கள்!

நாளை மஹாபரணி மரணபயம் நீங்க! இந்த தீபத்தை ஏற்றுங்கள்! ஆண்டுதோறும் மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். இறந்தவர்களின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தில் இருந்து எமதர்மராஜனின் அனுமதியோடு பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரையும், தெரிந்தவர்களையும் காண வரும் காலமே இந்த மகாளய பட்சம் என்று சொல்லப்படுகிறது.மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், … Read more

புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி கிடைக்க! இந்த கட்டையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்!

புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி கிடைக்க! இந்த கட்டையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்! தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. புரட்டாசி அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு வீட்டில் விரதம் இருந்து, படையல் வைத்து சாமி கும்பிடுவது தமிழர்களின் வழக்கம். புரட்டாசி அமாவாசை அன்று முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திப்பேறு கிடைக்கும். கருங்காலி … Read more

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல்! உடனடியாக வாங்கி பயன்படுத்துங்கள்!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல்! உடனடியாக வாங்கி பயன்படுத்துங்கள்! பாயில் தூங்குவது நம் உடலில் இயற்கையாகவே குளிர்ச்சியை தரும். மேலும் உடல் வலி, தூக்கம் இல்லாமல் தவிப்பது எல்லாம் குறைந்து நிம்மதியாக தூக்கம் வரும். காலம் காலமாக கோரைப் பாய் அல்லது பனைஓலை பாயைத்தான் பயன் படுத்துகின்றனர். உண்மையில், மிகச்சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச்சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய். நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு, நாளடைவில் மறைந்து போனைவைகளில் ஒன்று அருமையான பொருள் பாய் … Read more

வீட்டில் வேப்ப மரத்தை வளர்க்கலாமா? அறிந்து கொள்ளலாம்! 

வீட்டில் வேப்ப மரத்தை வளர்க்கலாமா? அறிந்து கொள்ளலாம்! மருத்துவ குணங்களை தன்னுள் அதிகமாக தக்க வைத்து கொண்டிருக்கும் வேப்ப மரம் ஒரு தனித்துவம் மிக்க மரமாக உள்ளது. வேம்பு நல்ல கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. முருங்கை, வாழை, தென்னை என்று அனைத்து மரங்களும் மருத்துவ குணம் கொண்டைவைதான். ஆனால் அதில் இருந்து வேம்பு சற்றே வேறுபாடு கொண்டது.ஏனெனில் வேப்ப மரத்தில் இருக்கும் பட்டை, பூ, காய், பழம், இலை, கொளுந்து, வேர் என்று ஒவ்வொரு பகுதிக்கும் மருத்துவ … Read more

இந்த ஆவணி அமாவாசை நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!             

இந்த ஆவணி அமாவாசை நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!     ஆவணி மாதத்தில் தான் ஆவணி திருவோணம், ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வீக சிறப்புமிக்க நாட்கள் வரும்.அதன்படி இம்மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.அமாவாசை என்பது முன்னோர்களுக்கான படைக்கப்பட்ட நாள்களாகும். பித்ருக்களை வழிபடுவதற்கான அற்புதம் நிறைந்த நாள். மாதந்தோறும் வருகிற அமாவாசையில் தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து … Read more

கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்! அனைவரும் வாழ்வில் வெற்றி காண்போம்!

கிருஷ்ணரை வரவேற்க தயாராவோம்! அனைவரும் வாழ்வில் வெற்றி காண்போம்! நமது முன்னோர்கள் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராண கதை உண்டு என கூறுவார்கள். அந்த வகையில் கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. பொதுவாக கோகுலாஷ்டமி என்பது குழந்தை கிருஷ்ணனின் புகழை கூறுவதாகும். மேலும் தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவர் கிருஷ்ணபரமாத்மா. அவர் பிறந்த புண்ணிய தினமே கோகுலாஷ்டமி தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமியன்று பிறந்தாவர். … Read more

வயதான மரத்திலிருந்து தயாரித்த கருங்காலி வளையலை யாரெல்லாம் அணியலாம்?

வயதான மரத்திலிருந்து தயாரித்த கருங்காலி வளையலை யாரெல்லாம் அணியலாம்? மிகவும் பழமையான வயதான மரம் மற்றும் வைரம் பாய்ந்த கட்டையில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. அந்த வகையில் இறைசக்தி மற்றும் மருத்துவ குணங்களுடன் நன்கு முதிர்ந்த கருங்காலி மரத்தின் கட்டையில் சிறு சிறு மணிகளாக மாற்றி விரிவடையும் தன்மை கொண்ட நூலால் கோர்க்கப்பட்டது தான் இந்த கருங்காலி வளையல் இந்த கருங்காலி 27 மணிகளுடன் விரிவடையும் தன்மை கொண்ட இந்த கருங்காலி வளையலை … Read more

பெண்கள் இதில்தான் அதிகம் கவனம் செலுத்துவார்களா? முழு விவரங்கள் இதோ!

பெண்கள் இதில்தான் அதிகம் கவனம் செலுத்துவார்களா? முழு விவரங்கள் இதோ! ஒரு குடும்பத்தில் பெண் இருந்தால் மட்டுமே அந்த குடும்பம் முழுமையடையும்.அந்த வகையில் பெண் என்பவள் மகாலட்சுமி என கருதப்படுகிறாள். மேலும் வீட்டை பராமரிக்க ஆண்கள் உதவியாக இருந்தாலும், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதில் முழு பொறுப்பும், அக்கறையும் பெண்களிடத்தில்தான் உள்ளது. அந்த வகையில் பெண்கள் வீட்டு பூஜை அறை, சமையல் அறை, குளியலறை, இப்படியாக எல்லா இடங்களையும் சுத்தமாகப் பராமரித்து வருகிறார்கள். மேலும் குறிப்பாக பெண்கள் … Read more