புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி கிடைக்க! இந்த கட்டையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்!

0
93

புரட்டாசி அமாவாசை நாளில் முன்னோர்களின் ஆசி கிடைக்க! இந்த கட்டையை கண்டிப்பாக பயன்படுத்துங்கள்!

தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. புரட்டாசி அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு வீட்டில் விரதம் இருந்து, படையல் வைத்து சாமி கும்பிடுவது தமிழர்களின் வழக்கம். புரட்டாசி அமாவாசை அன்று முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திப்பேறு கிடைக்கும்.

கருங்காலி கட்டை :குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் அருளை பெற்றிடவும், குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்களுக்கும் அற்புத சக்தி வாய்ந்த ஒரு வரப்பிரசாதம் கருங்காலி கட்டை.

முன்னோர்களை வழிபட உகந்த நாளான அமாவாசை தினத்தில், கருங்காலி கட்டையை வைத்து வழிபட்டு முன்னோர்களின் ஆசியையும், குலதெய்வத்தின் அருளையும் பெற்றிடுங்கள். மேலும், உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு

 

 

author avatar
Parthipan K