இதை செய்தால் பார்வை மங்கள் மற்றும் பார்வை குறைபாடு அறவே வராது!!

நம் உடலில் கண்கள் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். கண்களில் ஏற்படும் பாதிப்பானது நம்மை சோர்வடைய செய்து விடும். நாம் எந்த ஒரு விசயத்தை செய்வதற்கும் கண் பார்வை இன்றியமையாததாக உள்ளது. பார்வையின்றி எந்த ஒரு செயலையும் நம்மால் செய்யமுடியாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்களை நாம் பாதுகாப்பது இல்லை. டிவி, செல்போன், கம்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் மூழ்கி கண்களுக்கு சோர்வையும், பார்வையில் குறைப்பாட்டையும் ஏற்படுத்துகிறோம். கண்பார்வை மங்குதல், கண் புரை, கண் உலர்தல், … Read more

மூட்டு வலியால் வேதனையா.. இதை 2 முறை தேய்த்து பாருங்கள்!! மூட்டு வலியே இருக்காது!!

மூட்டு வலியால் வேதனையா.. இதை 2 முறை தேய்த்து பாருங்கள்!! மூட்டு வலியே இருக்காது!! நீங்கள் தீராத மூட்டுவலியால் தினமும் வேதனையை அனுபவித்து வருகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. இந்த பதிவில் மூட்டு வலி, கை வலி, கால் வலி, முதுகு வலி போன்றவற்றை சரிசெய்ய அற்புதமான மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். கை வலி, கழுத்து வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, கால் வழி, முதுகு வலி போன்றவை … Read more

மூட்டு வலி தொல்லையா:? இதோ சித்தர்கள் சொன்ன வைத்தியம்!! ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!!

மூட்டு வலி தொல்லையா:? இதோ சித்தர்கள் சொன்ன வைத்தியம்!! ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்!! 30 வயதிற்கும் மேற்பட்ட பலரும் மூட்டு வலி பிரச்சனையால் அவதிக்குள்ளாகின்றனர்.இந்த பிரச்சனைக்கு பல மருத்துவமனைகள் ஏறி இறங்கியும் பலனில்லை என்று புலம்புவோர் பலர் இருக்கின்றனர்.அப்படி மூட்டு வலியில் அவதிப்படுவோருக்கு ஓர் அருமருந்து முடக்கத்தான் கீரையாகும். இந்த கீரைக்கென்று சித்தர்கள் பாட்டே பாடி வைத்துள்ளனர். அவ்வளவு சிறப்பு மிக்க இந்த முடக்கத்தான் கொடி சாதாரணமாக வயல்வெளில் படர்ந்து இருக்க கூடியவையாகும்.இந்த முடக்கத்தான் கீரையில் … Read more