சென்னை மெரினாவில் பரபரப்பு!! வாலிபர் ஒருவர் செய்த விபரீத செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்!! 

Sensation in Chennai Marina!! People shocked by the perverse act of a teenager!!

சென்னை மெரினாவில் பரபரப்பு!! வாலிபர் ஒருவர் செய்த விபரீத செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!  சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் வாலிபர் ஒருவர் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை புகழ்பெற்றது. அங்குள்ள லுப்  சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நாலாவது மாடியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் ஏரியுள்ளார். அங்கிருந்து அவர் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கையில் பெட்ரோல் பேனை வைத்துக் கொண்டு “நான் தீக்குளிக்க போகிறேன்!! என்னை … Read more

பெண்கள் வன்கொடுமை எதிரொலி!! மெரீனாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!! 

Violence against women echoes!! Strong police security in Marina!!

பெண்கள் வன்கொடுமை எதிரொலி!! மெரீனாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!! மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர்கள் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் போராட்டம் நடத்தினார்.  அதனையடுத்து மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை சம்பவம் இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. … Read more