சென்னை மெரினாவில் பரபரப்பு!! வாலிபர் ஒருவர் செய்த விபரீத செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்!! 

Sensation in Chennai Marina!! People shocked by the perverse act of a teenager!!

சென்னை மெரினாவில் பரபரப்பு!! வாலிபர் ஒருவர் செய்த விபரீத செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!  சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் வாலிபர் ஒருவர் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை புகழ்பெற்றது. அங்குள்ள லுப்  சாலையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நாலாவது மாடியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் ஏரியுள்ளார். அங்கிருந்து அவர் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கையில் பெட்ரோல் பேனை வைத்துக் கொண்டு “நான் தீக்குளிக்க போகிறேன்!! என்னை … Read more

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை!

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை! செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற 28  வயது இளைஞர் சுயதொழில் செய்து வந்தார். இவருக்கும் மறைமலை நகரை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணிற்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது, இவர்களது நிச்சயதார்த்தம் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திவ்யாவிற்கு இதற்கு முன் வேறொருவருடன் காதல் இருந்துள்ளது, திருமணம் பேச்சு எடுத்தவுடன் திவ்யா, நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். என்று சொல்லியிருகிறார். … Read more

ஓடும் பேருந்தில் வைத்து பெண்ணுக்கு நடந்த அநீதி!

ஓடும் பேருந்தில் வைத்து பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்!

ஓடும் பேருந்தில் வைத்து பெண்ணுக்கு நடந்த அநீதி! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜெகன். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு காதலாக மாறி இவர் ஒருதலைப்பட்சமாக அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் இவர் காதலித்து வந்த அந்த பெண்ணிற்கு அவரது வீட்டில் வரன் பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். அதற்குப் பிறகு தன் காதலியிடம் தன் காதலை … Read more