வாக்கு மாறாத எடப்பாடி அரசு.! சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுவிழா!
வாக்கு மாறாத எடப்பாடி அரசு.! சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுவிழா! சேலம் மேட்டூர் அணையில் மழைக் காலங்களில் நிரம்பி வழியும் உபரி நீரை சரபங்கா பகுதி ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிடும் திட்டத்திற்கு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டுகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜீலையில் மேட்டூர்-சரபங்கா திட்டத்திற்கு வழிவகுப்பதாக சட்டசபையில் எடப்பாடி தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தினை சரியான முறையில் செயல்படுத்த பொதுப்பணித்துறை சார்பில் துரிதமான ஆய்வு மேற்கொண்டு மேடு பள்ளமான பகுதிகளை … Read more