மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இளம் பெண்!! அங்கு அவருக்கு நேர்ந்த துயரத்தால் தற்போதைய நிலை!!

A young woman who went to America for further studies!! The current situation due to the tragedy that happened to him there!!

மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இளம் பெண்!! அங்கு அவருக்கு நேர்ந்த துயரத்தால் தற்போதைய நிலை!! ஹைதராபாத்தில் இருந்து முதுகலை படிப்பு படிப்பதற்காக சென்ற பெண் தற்போது பிச்சை எடுக்கும் சூழ்நிலையில் இருப்பதால் உதவுமாறு தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் மவுலா அலி  என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் சையிடா லுலு மினாஜ் ஜைதி. அவர் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலை கழகத்திற்கு முதுநிலை படிப்புக்காக சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த … Read more

இந்த இரண்டு பிரிவினருக்கு மட்டும் உதவித்தொகையில் புதிய மாற்றம்! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

New change in scholarship only for these two categories! Sudden announcement made by the minister!

இந்த இரண்டு பிரிவினருக்கு மட்டும் உதவித்தொகையில் புதிய மாற்றம்! அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவி தொகை ,இதர நல வாரியங்களால் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.இதனால் சுமார் 3826 பயனாளிகள் பயன் பெறுவார்கள். மேலும் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ 1 லட்சத்து 25 ஆயிரம் ,இயற்கை மரணத்திற்கு ரூ 30ஆயிரம் முறையான பட்ட மேற்படிப்பிற்கு ரூ … Read more

உதவித்தொகை வழங்க தேதி வெளியிடூ! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

Publish the date for awarding the scholarship! Announcement made by the Chief Minister!

உதவித்தொகை வழங்க தேதி வெளியிடூ! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கும் ,மாணவிகள் உயர் கல்வி பெறுவதற்கு ஊக்கதொகை வழக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. தற்போது முதல்வர் குடும்ப தலைவிகளுக்கு மாத உரிமைத்தொகை வழங்கும் திட்டம் நிதிநிலை சீரான  பிறகு நிச்சயம் விரைவில் நிறைவேற்றப்படும்.மேலும்  அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பெற மாதம்தோறும் ரூ.1000 திட்டம் வரும் 5ம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.