மக்கள் கவனத்திற்கு! இந்த நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

Attention people! Banks will not work for these four days!

மக்கள் கவனத்திற்கு! இந்த நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது! ரிசர்வ் வங்கி மாதம்தோறும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை நாட்களில் பட்டியலிட்டு வெளியிடும். அந்த வகையில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப பண்டிகைகள் கொண்டாடப்படுவதையொட்டி விடுமுறை நாட்கள் அமைந்திருக்கும். அதேபோல் தற்பொழுது ஹோலி பண்டிகை வர உள்ளது. மோடி பண்டிகை வர இருப்பதை தொடர்ந்து மார்ச் மாதத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளித்துள்ளனர். அதாவது மார்ச் 17 முதல் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது. அதனால் மக்கள் … Read more

இஎம்ஐ(EMI) செலுத்த இரண்டு வருடம் அவகாசம்:! மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இஎம்ஐ(EMI) செலுத்த இரண்டு வருடம் அவகாசம்:! மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு! கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பொழுது,அனைத்து மக்களும் வீட்டினுள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.இதனால் பேங்கில் லோன் எடுத்தவர்களும்,Emi-ல் பொருட்கள் எடுத்தவர்களும்,மாத தவணையை கட்டமுடியாமல் பரிதவித்தனர்.இந்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொள்வதுபோல்,ரிசர்வ் வங்கியும்,மத்தியஅரசும், ஆறுமாதங்களுக்கு,இஎம்ஐ மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட பிற மாதத்தவணை கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றும், ஆறு மாதங்களுக்கான வட்டியும் வசூலிக்கபடாது என்றும் அறிவித்திருந்தது. ஆனால் சில … Read more

6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு?

6 மாத EMI சலுகையை அறிவித்துவிட்டு வட்டிக்குவட்டி பணம் வசூலிப்பது நியாயமா:?ஆறுமாத வட்டியை தள்ளுபடி செய்யுமா மத்திய அரசு? கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பொழுது,அனைத்து மக்களும் வீட்டினுள் முடங்கும் சூழல் ஏற்பட்டது.இதனால் பேங்கில் லோன் எடுத்தவர்களும்,Emi-ல் பொருட்கள் எடுத்தவர்களும்,மாத தவணையை கட்டமுடியாமல் பரிதவித்தனர்.இந்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொள்வதுபோல்,ரிசர்வ் வங்கியும்,மத்தியஅரசும், ஆறுமாதங்களுக்கு,இஎம்ஐ மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட பிற மாதத்தவணை கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்றும், ஆறு மாதங்களுக்கான வட்டியும் வசூலிக்கபடாது என்றும் … Read more

ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு:?

இந்திய ரிசர்வ் வங்கியின் மதிப்பு நிதிக் கொள்கை கூட்டம் வருடத்திற்கு ஆறுமுறை நடைபெறும் அதாவது இறுமாதத்திற்கு ஒருமுறை ஆய்வுக்கூட்டம் கூட்டப்படும்.இந்த கூட்டத்தின்போது முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி முடிவு செய்யப்படும் .இந்நிலையில் இந்த நிதியாண்டின் ரிசர்வ் வங்கி இரண்டாவது கூட்டம் நான்காம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்த வருடத்திற்கான முதல் கூட்டம் நடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை 1.15 சதவீத மாக குறைத்துள்ளது. தற்போது ரெப்போ … Read more

நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் சுய உதவிக் குழுவினர் வலியுறுத்தல்?

நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் சுய உதவிக் குழுவினர் வலியுறுத்தல் கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் வாழ்வாதாரத்தை இழந்த நடுத்தர குடும்ப மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதனால் வங்கிகள் தங்களிடம் கடன்பெற்ற வாடிக்கையாளர்களிடம் கடன் தவணை மற்றும் வட்டியை கேட்க கூடாது என்றும், அவர்களுக்கு கடனை அல்லது வட்டியை திருப்பி செலுத்த 6 மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் … Read more

நகைக்கடன் வழங்க இனி வங்கிகளுக்கு தடை: சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும் நிலை? ஸ்டாலின் எச்சரிக்கை!

நகைக்கடன் வழங்க இனி வங்கிகளுக்கு தடை: சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும் நிலை? ஸ்டாலின் எச்சரிக்கை!

இந்தியாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார சரிவு;ரிசர்வ் வங்கி ஆளுநர்?

இந்தியாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார சரிவு;ரிசர்வ் வங்கி ஆளுநர்?

இனி ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்! அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

இனி ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்! அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்! – தமிழக அரசு அறிவிப்பு

மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்! – தமிழக அரசு அறிவிப்பு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடனாக வாங்கிய தொகையை தவணையாக செலுத்தி வந்த நிலையில், இனி 3 மாதங்கள் இஎம்ஐ தொகையை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருவதால் அனைத்து வகையான … Read more

வங்கியில் போடப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இல்லையா? ஆர்.டி.ஐ பதிலால் பரபரப்பு

வங்கியில் போடப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இல்லையா? ஆர்.டி.ஐ பதிலால் பரபரப்பு ஒரு வங்கி தோல்வி அடைந்து விட்டாலோ அல்லது திவால் ஆகி விட்டாலோ அதில் சேமிப்பு கணக்கு உள்பட எந்த வகை கணக்கிலும் எவ்வளவு பணம் இருப்பு வைத்திருந்தாலும், ஒரு லட்சம் மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும் என்றும் ஆர்.டி.ஐ பதிலளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு, பிக்சட் டெபாசிட் கணக்கு, கரண்ட் கணக்கு உட்பட எத்தனை கணக்குகளில் எத்தனை இலட்சம் அல்லது … Read more