வெளுத்து வாங்கிய கனமழை!! 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது!!

Bleaching heavy rain!! 450 years old building collapsed!!

வெளுத்து வாங்கிய கனமழை!! 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது!! நாட்டின் பல்வேறு இடங்களில் தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது.அந்த வகையில் இந்தியாவில் டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு சனிக்கிழமை அன்று மழை பெய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள செய்தியில், ஞாயிற்றுக்கிழமையான … Read more

இந்திய எல்லை சிக்கல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முக்கிய தகவல்!

லடாக் பகுதிக்கு சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை எல்லை தீரும் என்பது சந்தேகம் என்பது போல் பேசியுள்ளார்.

எல்லை சிக்கலை தீர்க்க இந்தியா முன்னெடுத்த சாதுர்யமான வழிகள்; முழு படைகளும் வாபஸ்

இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே நடந்து வந்த கல்வாள் பள்ளத்தாக்கு எல்லை பிரச்சினையை இந்தியா மிக சாதுர்யமாக கையாண்டது. இதன் பயனாக முதலில் சீனா தனது எல்லையில் குவித்திருந்த படைகளை முழுதாக வாபஸ் பெற்று விலக்கியது. இதையடுத்து இந்தியாவும் தனது மொத்த படைகளையும் வாபஸ் பெற்றது. ஆரம்ப கட்டத்தில் இருந்தே சீனா சிக்கலை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தது. இதுவே பிரச்சினைக்கு முக்கிய காரணம். எல்லையில் ஒற்றுமை சமரசம் தேவை என்பது அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு தெரிந்தும் இந்திய ராணுவத்திடம் வேண்டுமென்றே … Read more

மக்கள் சொல்வதை கேளுங்க; எல்லை விவகாரத்தில் மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்!

இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே எல்லை பகுதியில் ஏற்பட்ட சிக்கல் இன்னும் தீரவில்லை. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் இருநாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டை மீறி சீன ராணுவத்தினர் நுழைந்த காரணத்தாலே இந்ந பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருதரப்பு இராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி படிப்படியாக எல்லை ராணுவ குவிப்பை விலக்கிக்கொள்வதாக … Read more

இந்திய – சீன எல்லையான லடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு!

இந்திய – சீன எல்லையான லடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு!

லேவுக்கு சென்ற இந்திய இராணுவ தளபதி! எல்லையில் நீடிக்கும் பதற்றம்

Indian Army General Inspection on Border-News4 Tamil Online National News

லேவுக்கு சென்ற இந்திய இராணுவ தளபதி! எல்லையில் நீடிக்கும் பதற்றம்

இந்தியா – பாகிஸ்தான் போர் சற்று நேரத்தில்? எல்லை பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குவிப்பு! பதற்றத்தில் காஷ்மீர் எல்லை?

பாகிஸ்தான் இந்திய எல்லை பகுதியில் போர் விமானங்களை நிறுத்தி உள்ளது. இதனால் இந்திய எல்லை பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பிஜேபி கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை … Read more