இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முன்னணி நடிகர்!! வழக்கில் அதிரடி முடிவு!!

The leading actor who raped the young girl!! Action decision in the case!!

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முன்னணி நடிகர்!! வழக்கில் அதிரடி முடிவு!! மலையாள சினிமாவில் மிக பிரபலமான நடிகர் உன்னி முகுந்தன்.  இவர் தமிழில் தனுசுடன் சீடன் படத்திலும் நடித்து இருந்தார். இவர் மீது கோட்டயத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார வழக்கை தொடர்ந்துள்ளார்.   அதாவது அந்த பெண்ணை படத்தில் நடிக்க வைப்பதாகவும், அந்த படத்திற்கான கதையை கேட்பதற்காக தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என அந்த பெண் … Read more

நேதாஜி பிறந்தநாள் பொது விடுமுறையாக அறிவிப்பு? உச்சநீதிமன்றம் கண்டனம்!! 

Netaji birthday public holiday announcement? The Supreme Court's answer!

நேதாஜி பிறந்தநாள் பொது விடுமுறை அறிவிப்பு? உச்சநீதிமன்றம் கண்டனம்!! மதுரையை சேர்ந்த கே.கேரமேஷ் என்பவர் சார்பில் வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த  மனுவில் நேதாஜி பிறந்தநாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நீதிமன்ற வரம்புக்குள் வராது.இவை வழக்கறிஞரான உங்களுக்கு தெரிந்தும் ஏன் இதுபோன்ற மனுக்களை … Read more

முகக்கவசம் கட்டாயமில்லை!! அதிரடி காட்டிய சென்னை உயர்நீதிமன்றம்!

Face mask is not mandatory!! Madras High Court showed action!

முகக்கவசம் கட்டாயமில்லை!! அதிரடி காட்டிய சென்னை உயர்நீதிமன்றம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.தற்போது வரை மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் உள்ளனர்.கொரோனாவை அடுத்து ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ப அந்த தொற்றுகளும் மாறுபட்டு பரவிய நிலையில் தான் உள்ளது.தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் குறைந்த பாடில்லை.இதனை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி வரைநடைமுறை படுத்திவிட்டனர்.ஆனால்எந்தவித மாற்றமும் இல்லை.நான்கு அலைகளை கடந்து தற்போதும்  தொற்றானாது பரவி வருகிறது. இதனிலிருந்து நம்மை … Read more

குடமுழுக்கு விழாவில் இந்து மதம் இல்லாதவர்கள் பங்கேற்கக் கூடாதா? உயர்நீதிமன்றம் வழக்கு தள்ளுபடி செய்தது!

குடமுழுக்கு விழாவில் இந்து மதம் இல்லாதவர்கள் பங்கேற்கக் கூடாதா? உயர்நீதிமன்றம் வழக்கு தள்ளுபடி செய்தது! கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோயில்களின் குடமுழுக்கு விழாக்களில் ஏராளமான சம்பிரதாயங்களை முன்னோர்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் பகுதியில் உள்ள ஆதிகேசவ பெருமாள் திருக்கயிவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் … Read more