பட்டாசு கடையில் பற்றிய தீ! 5 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
பட்டாசு கடையில் பற்றிய தீ! 5 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்! பட்டாசு கடையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இந்த கடையில் பட்டாசுகளை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை திடீரென இந்த பட்டாசு கடையில் தீ விபத்து … Read more