மாண்டஸ் புயல் எதிரொலி! விமானங்கள் ரத்து! 

மாண்டஸ் புயல் எதிரொலி! விமானங்கள் ரத்து! தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மூன்று மணியளவில் புயலாளாக வலு பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.இந்த மாண்டஸ் புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகின்றது.அதனால் அந்ததந்த மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறையன்பு தலைமையில் … Read more

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

8 flights canceled! Passengers suffer!

8 விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் ,புதுச்சேரி ,காரைக்கால் போன்ற இடங்களில் கனமழை பெய்து வந்தது.நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.காய்கறி ,பூக்கள் விலைகள் அதிகரித்ததால் மக்கள் அவதி … Read more

விமானத்தில் துப்பாக்கி சூடு! ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

Shooting in the plane! Action decision of the airlines!

விமானத்தில் துப்பாக்கி சூடு! ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிரடி முடிவு! மியான்மர் அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று கிழக்கு கயா மாநிலத்தின் தலைநகரமான கோய்கா விமானம் நிலையம் நோக்கி 65 பயணிகளுடன் சுமார் 3500 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த விமானமானது விமானநிலையத்தை நெருங்கியது அதனால் பைலட் விமானத்தின் உயரத்தை குறைத்துக்கொண்டே வந்தார்.அப்போது திடீரென விமானத்தில் இருந்த பயணி ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது.உடனடியாக விமானத்தில் இருந்தவர்கள் அவருக்கு என்ன நடந்தது என பரிசோதனை செய்தனர். அப்போது … Read more