அள்ள அள்ள குறையாத செல்வம் வேண்டுமா?? அப்போ நீங்கள் இந்த இலையில் வியாழக்கிழமை தீபம் ஏற்றிப் பாருங்க!! 

அள்ள அள்ள குறையாத செல்வம் வேண்டுமா?? அப்போ நீங்கள் இந்த இலையில் வியாழக்கிழமை தீபம் ஏற்றிப் பாருங்க!!  இந்த இலை மட்டும் நம்ம வீட்டில் இருந்தால் நல்ல தேவதைகள் நமது வீட்டிற்கு வருவார்கள் என்பது ஐதீகம். அது என்ன இலை, அதன் மூலம் குபேர பகவானின் அருள் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இந்த இலை நமது வீட்டில் இருந்தால் அங்கு நல்ல தேவதைகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படும். அந்தச் … Read more

வியாழக்கிழமைகளில் மௌனவிரதம் இருப்பது ஏன்? ஸ்ரீதட்சணாமூர்த்திக்கு உகந்த நாள்!

வியாழக்கிழமைகளில் மௌனவிரதம் இருப்பது ஏன்? ஸ்ரீதட்சணாமூர்த்திக்கு உகந்த நாள்! ஒரு சிலர் விசேஷ நாட்களில் மௌன விரதம் இருப்பது வழக்கம்தான். வகையில்சிவாலயங்களில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசும் மௌன மொழி என கூறப்படுகிறது. இவர் பேசுவதில்லை. சைகை மூலம் உலகத்திற்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார். இதனால் தான் இவருக்கு ஊமைத்துரை, மௌனச்சாமி என்ற பெயர்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பிக்கு ஊமைத்துரை என்று தான் பெயர். மௌனமாக இருப்பது … Read more

இன்றைக்கு வியாழக்கிழமை குருபகவானின் நல் ஆசி பெற இதை செய்யுங்க!.

இன்றைக்கு வியாழக்கிழமை குருபகவானின் நல் ஆசி பெற இதை செய்யுங்க!. இன்று வியாழக்கிழமை ஆதலால் குரு பகவானுக்கு மிகவும் உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அதை உடனடியாக தீர்த்து வைக்கும் பணியை குருபகவான் செய்வார். குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். அந்தந்த குரு பெயர்ச்சி காலத்தில் பக்தர்களாகிய நீங்கள் பல்வேறு வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்து வந்தால் அவர் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார். குருபகவானின் வழிபாட்டு முறை: 1. … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 30.7.2020 நாள் : 30 .7 .2020 தமிழ் மாதம்: ஆடி 15 வியாழக்கிழமை நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை, பகல் ஒரு 1 முதல் 1.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை. ராகு காலம்: 1.30 மணி முதல் 3 மணி … Read more