விருதுநகரில் திருமணமான மறுநாளே மணப்பெண் தற்கொலை!

விருதுநகர் அருகே திருமணமான மறுநாளே மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, அழகாபுரி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் செல்வக்குமார் (வயது 27) தச்சு வேலை செய்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சுவேதா (வயது 20). செல்வகுமாருக்கும் சுவேதாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நவாத்தாவில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த … Read more

ராஜபாளையம் – குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!!

ராஜபாளையம் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 31.2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் பொருட்களில் அதிக அளவு கொண்டது அரிசி தான். அதனால் பல இடங்களில் ரேஷன் அரிசியை கடத்தி அதிக விலைக்கு விற்கும் சம்பவங்கள் … Read more

மின் ஊழியரின் இருசக்கர வாகனம் பறிமுதல்!! காவல் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு!!

மின் ஊழியரின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால், காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரத்தை துண்டித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த மின் வாரிய ஊழியா் சைமன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாததுடன் 3 பேர் வந்ததால் … Read more

தள்ளாடும் வயதிலும் சொந்த உழைப்பில் வாழும் 85 வயது மூதாட்டி!! சாதனைப் பயணம்..!

85 வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பாராமல், சொந்த உழைப்பில் வாழும் மூதாட்டியின் வெற்றிப் பயணம். விருதுநகர்: ரோசல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலன் தெருவை சேர்ந்தவர் கலாதேவி (வயது 85). இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இளம் வயதிலேயே கணவனை இழந்த இவர் கடந்த 60 வருடமாக நைலான் நூல் மூலம் பொம்மைகள் செய்து பல இடங்களுக்குச் சென்று விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் வந்த வருமானத்தைக் கொண்டு தனது மகன் மற்றும் மகளுக்கு திருமணம் … Read more

பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்! தொடரும் பள்ளிக்கூட அராஜகங்கள்..!!

பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்! தொடரும் பள்ளிக்கூட அராஜகங்கள்..!! விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை தினமும் டீ வாங்கி வரச்சொல்லி வேலை வாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி கிராமத்தில் நடக்கும் தினசரி நிகழ்வு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பந்தல்குடியில் இயங்கிவரும் தெற்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு டீ, வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவற்றை அங்கு படிக்கும் … Read more

தாலி கட்டும் முன்பே தாயான பெண்! குழந்தையை கொன்று நாடகமாடியது அம்பலம்..!!

தாலி கட்டும் முன்பே தாயான பெண்! குழந்தையை கொன்று நாடகமாடியது அம்பலம்..!! விருதுநகர் மாவட்டம் திருமால் புதுப்பட்டியை சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் குழந்தை கடந்த 5 ஆம் தேதி மர்மமான முறையில் தண்ணீர் மூழ்கி இறந்து கிடந்தது. குழந்தையை தனது கணவர் அமல்ராஜ்தான் கொன்றார் என சுஷ்மிதா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் துரிதமான விசாரணையை தொடங்கினர். குழந்தை இறப்பு பற்றி அமல்ராஜ் குடும்பத்தினரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் சுஷ்மிதா … Read more