மூல நோயிலிருந்து நிரந்தரமாக விடுபட பேரிச்சம் பழத்துடன் இந்த 2 மட்டும் கலந்து சாப்பிடுங்கள்!!

மூல நோயிலிருந்து நிரந்தரமாக விடுபட பேரிச்சம் பழத்துடன் இந்த 2 மட்டும் கலந்து சாப்பிடுங்கள்!! மூலம் பிரச்சனையானது ஒருவருக்கு வருவதற்கு முன் கண்டறிந்தால் அதனை எளிமையாக குணப்படுத்தி விடலாம். பொதுவாக வெளி மூலம் உள்மூலம் என இரு வகைகள் உண்டு. உள்மூலம் வந்துவிட்டால் அதனை கண்டுபிடிப்பது சற்று கடினம் தான். ஆனால் மலச்சிக்கல் பிரச்சனையை ஆரம்பிக்கும் பொழுதே இதற்கான வைத்தியத்தை தொடங்கி விட்டால் பல பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து விடலாம். அவர் மூலநோயால் பாதிக்கப்படுபவர்கள் இதனை வீட்டில் … Read more

இனி ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த இந்த 1 இலை போதும்!!

இனி ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த இந்த 1 இலை போதும்!! மூல நோயை குணப்படுத்த துத்தி இலைகளை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் என்றா இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். துத்தி இலையை பயன்படுத்தும் முறைகள்… 1. மூல நோய் உள்ளவய்கள் நான்கு அல்லது ஐந்து துத்தி இலைகளை பறித்து கழுவி சுத்தம் செய்து அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இது மூலநோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கும். 2. அவ்வாறு சாப்பிடப் பிடிக்காதவர்கள் துத்தி … Read more