வேலுமணி கைவசமுள்ள பக்கா திட்டம்: 2026 தேர்தலுக்கு சூப்பர் ஸ்கெட்ச் – அதிமுகவினருக்கு வார்னிங்!

அ.தி.மு.க. சார்பில் கோவை மாநகர், வடக்கு மற்றும் புறநகர் தெற்கு மாவட்டங்களின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசினார். அவர் கூறியதாவது: “அடுத்த சட்டசபை தேர்தலுக்கு வெறும் சில மாதங்களே உள்ளன. எனவே, ஒவ்வொரு வாக்காளரின் பெயர் சரியாக வாக்காளர் பட்டியலில் உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போது, தி.மு.க. அரசு, அ.தி.மு.க. ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, அ.தி.மு.க.வின் ஓட்டுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது … Read more

செங்கோட்டைன் – வேலுமணி நடத்திய ரகசிய ஆலோசனை: அதிமுக கோட்டையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

முரண்பாடு முடிவுக்கு வருகிறதா? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சி குழப்பங்கள் கடந்த சில நாட்களாக கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி இடையே ஏற்பட்ட மனக்கசப்பு, கட்சித் தளத்தில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கியது. பிப்ரவரி 9ம் தேதி, கோவை அன்னூாில் நடைபெற்ற பாராட்டு விழா இந்த குழப்பத்திற்கு முக்கியத்துவமான காரணமாகக் கூறப்படுகிறது. அத்திக்கடவு – அவினாசி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியதற்காக பழனிசாமிக்குப் பாராட்டு விழா … Read more

ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்க கூடாது! அமைச்சரின் அதிரடி உத்தரவு..!!

ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்க கூடாது! அமைச்சரின் அதிரடி உத்தரவு..!! தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை பிடிக்க கூடாது என்று அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடியாக கூறியுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது; கோவை மாவட்டத்திலுள்ள 15 அம்மா உணவகங்களின் மூலம் சுமார் 20 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். மேலும் 37 ஆயிரம் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. வியாபாரிகள் பொருட்களை … Read more

தமிழகத்தில் மேலும் ஒரு புதிய மாநகராட்சி! அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் மக்கள்தொகை, வருவாய், வளர்ச்சி பொறுத்து மாநகராட்சி தரம் உயர்த்தப்படும். இதுபோன்ற 15 மாநகராட்சிகள் உள்ளன. ஆவடி மாநகராட்சி நிறுவனங்களாக ஜூன் 19, 2019 அன்று மேம்படுத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 14 நகராட்சிகள் இருந்தன. கடைசியாக 2014 லில் தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. பின்பு 2019 லில் இந்த வருடம் நாகர்கோவில், ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியீடு செய்தது. அதை தொடர்ந்து ஆவடி நகராட்சியாக உயர்த்தப்படும் என சட்டசபையில் அமைச்சர் வேலுமணி தாக்கல் … Read more