குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் சன்மானம்! உடனே முந்துங்கள்!

Video evidence of littering will be rewarded! Go ahead now!

குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் சன்மானம்! உடனே முந்துங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் அதிக அளவில் பிளாஸ்டிக் உபோயோகின்றனர்.அதனால் அதிக அளவில் காற்று மாசு அடைகின்றது.அதனை குறைபதற்காக பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிகினால்ஆன பொருட்கள் அனைத்தையும் தடை செய்துள்ளனர்.அதனையும் மீறி அதிக இடத்தில் பிளாஸ்டி பொருட்கள் பயன்படுத்துகின்றனர். திறந்தவெளி மற்றும் பார்க்கும் இடத்தில் எல்லாம் குப்பைகளாக காணப்படுகின்றது.அந்த சூழலை மாற்ற வேலூர்  மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் காலி மனைகளில் குப்பை கொட்டினால் ரூ … Read more

தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்! கர்ப்பமான கொடூர சம்பவம்!!

தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்! கர்ப்பமான கொடூர சம்பவம்!! உடன் பிறந்த தங்கையை சொந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறாள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது அந்த மாணவியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த வேதனையான சம்பவம் நடந்தேறியுள்ளது. இதனையடுத்து … Read more

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்! மூவர் கைது இருவர் தப்பியோட்டம்!

Gang involved in cotton gambling banned by Tamil Nadu government! Three arrested and two absconding!

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்! மூவர் கைது இருவர் தப்பியோட்டம்! வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாளுக்காவிற்கு உட்பட்ட பள்ளிகொண்டா பகுதியில் தொடர்ந்து காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பள்ளிகொண்டா காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, அதன் பெயரில் பள்ளிகொண்டா ஹரி கேஸ் குடோன் அருகில் உதவி ஆய்வாளர் ராஜ்குமாரி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு இருந்தது.மேலும் போலீசாரை பார்த்ததும் … Read more