நாள்பட்ட வறட்டு இருமல் குணமாக இந்த கஞ்சி போதும்!

இந்த காலம் பனிக்காலம். காலையில் பயங்கரமாக பனி பொழிவு நடந்து வருகிறது. இந்த சமயம் சிறு குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சொல்லி இருமல் சளி தொந்தரவு அதிகமாக இருக்கும். பொதுவாக சளி என்றால் மூக்கில் நீர் வடிதலும் இருக்கும், அதே போல் நுரையீரலிலும் சளி தேங்கி கிடக்கும்.   வறட்டு இருமலுக்கு நல்ல தீர்வை காண்போம்.   அதனால் நுரையீரலில் தங்கி கிடக்கும் சளியை இந்த பானத்தின் மூலம் சரி செய்து விடலாம். அதை எப்படி செய்வது … Read more

மூட்டு வலி தாங்க முடியலையா?? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!!!

மூட்டு வலி தாங்க முடியலையா?? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது. இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு … Read more

இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்!

இதை பச்சையாக உண்பதால் இவ்வளவு நோயை குணப்படுத்துமா ? ஆச்சர்யம்! இன்றைய வேகமான உலகில் நாம் எதையும் கவனித்து சிந்தித்து உண்பதில்லை. இதன் விளைவாக நீரிழிவு நோய், இதய கோளாறு, பக்கவாதம், அவ்வளவு ஏன் பிறக்கும் குழந்தைகள் நோய்களுடன் பிறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் சரிவிகித உணவுகளை உட்கொள்ளவேண்டிய நாம் அதை பின்பற்றுவதில்லை . மேலும் எந்த எந்த உணவுகளை எப்படி உண்ண வேண்டும் என அறியாமல் இருத்தல் போன்ற காரணங்கள. அப்படி இருக்க நான் … Read more