போர்னோ டேட்டிங்கில் ஆர்வம் காட்டும் 2K கிட்ஸ்கள்…. அதிரவைக்கும் தகவல்..!!

2K Kids Interested in Porno Dating…. Shocking information..!!

போர்னோ டேட்டிங்கில் ஆர்வம் காட்டும் 2K கிட்ஸ்கள்…. அதிரவைக்கும் தகவல்..!! தனியாக இருக்கும் நபர்கள் தங்களுக்கென ஒரு துணையை தேர்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட செயலிகள் தான் டேட்டிங் செயலிகள். ஆரம்பத்தில் இவைகள் மீது யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கொரோனா ஊரடங்கு சமயத்தில் இந்த டேட்டிங் செயலிகளின் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது.  அந்த வகையில் பம்பிள், டிண்டர், ஹாப்பன் போன்ற டேட்டிங் செயலிகளின் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக உச்சம் தொட்டிருப்பதாக கூறப்படுகிறது. … Read more

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா!

Special fare trains running! Do you know which towns?

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மைசூர் தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது அந்த வகையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் வரும் நவம்பர் 4,11,18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து … Read more

நீங்கள் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்களா? உங்களின் குணாதிசயங்களும் மற்றும் சில வழிபாடுகளும்!

  நீங்கள் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்களா? உங்களின் குணாதிசயங்களும் மற்றும் சில வழிபாடுகளும்!     ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் ,தினம் ,மாதம் என அனைத்திலும் ஏதேனும் ஒரு சிறப்புகள் மற்றும் அந்த தினத்தில் பிறந்தவர்களுக்கென தனித்துவம் குணாதிசயங்கள் கூறப்படுகின்றது. அந்த வகையில் இன்று எண் 9,18,27 இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்களுக்கு என சில ரகசியங்கள் உள்ளது அதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.9, 18,27 தேதிகளில் பிறந்தவர்களின் ஆதிக்க எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் … Read more

18+ களுக்கு தொடங்கிய தடுப்பூசி திருவிழா! அதிகரிக்கும் முன்பதிவு!  

Vaccination Festival begins for 18+s! Increasing bookings!

18+ களுக்கு தொடங்கிய தடுப்பூசி திருவிழா! அதிகரிக்கும் முன்பதிவு! சென்ற ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியி தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி மக்களை காவு வாங்கி வருகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர் என அனைவரையும் தாக்கி வருகிறது.அதனைத்தொடர்ந்து இத்தொற்று எவ்விதத்தில் பரவுவுகிறது என்பதை ஆராயிந்து கண்டுபிடிக்கவே வெகு நாட்கள் ஆகிவிட்டது.அதன்பின் தொற்று அதிகமாக பரவ ஆரம்பித்ததால் சென்ற ஆண்டு பல நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தினர்.அந்நாடுகளில் இந்தியாவும் ஒன்று.இந்தியாவில் அதிக அளவு கொரோனா தொற்று காணப்பட்டதால்  7 … Read more