3 நாள் இதை சாப்பிட்டால் போதும்!!அடுத்த மாதமே கர்ப்பமாகி விடுலாம்!!

3 நாள் இதை சாப்பிட்டால் போதும்!!அடுத்த மாதமே கர்ப்பமாகி விடுலாம்!! திருமணம் ஆன தம்பதிகள் குழந்தையின்மை பிரச்சனையால் பல சிகிச்சைகளை எடுத்து வந்திருப்பீர்கள். பலவிதமான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்திருப்பீர்கள். ஆனால் அது எதுவும் உங்களுக்கு பலன் தந்திருக்காது. சிகிச்சைக்கு மேல் சிகிச்சை எடுத்து மருந்துகள் மாத்திரைகள் சாப்பிடு நம் உடலுக்கு மேலும் பாதிப்பை தான் நாம் ஏற்படுத்தி இருப்போம். அவ்வாறு பல சிகிச்சைகள் எடுத்தும் குழந்தை வரம் கிடைக்காத தம்பதிகள் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் சில … Read more

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!!

உடலில் சர்க்கரை அதிகரித்து விட்டதா?? மூன்றே நாளில் சர்க்கரை நோய்க்கு சவால் விடும் மருத்துவம்!! மனித உடலில் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் இன்சுலின் மூலம் உடல் திசுக்கள் தங்களுக்குத் தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெறுகின்றன. இதில் இன்சுலினின் அளவு குறையும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதையே, டயாபடீஸ் (சர்க்கரை நோய்) என்கிறோம். 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். மற்ற … Read more

முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருப்பது ரொம்ப ஈஸி எப்படி தெரியுமா?? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்திருப்பது ரொம்ப ஈஸி எப்படி தெரியுமா?? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!! இந்த மாசு நிறைந்த உலகில் நமது தோல் மிக எளிதாக மாசடைந்து விடுகிறது. இருப்பினும், சில எளிமையான வழிகளைப் பின்பற்றினாலே போதும், முகத்தை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள முடியும். இங்கு யாராலும் முதுமை அடைவதில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஒருவர் வயதாக வயதாக அவர்களின் உடல் தோற்றத்தில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். இந்த மாற்றங்கள் அனைத்தும் முதலில் ஒருவரின் முகத்தில் … Read more

வந்துவிட்டது பெண்களுக்கு புதிய பாதுகாப்புத் திட்டம்!! மூன்றே நாட்களில் 60 அழைப்புகள் டிஜிபி பெருமிதம்! 

Women's New Safety Scheme!! 60 calls in 3 days!!

வந்துவிட்டது பெண்களுக்கு புதிய பாதுகாப்புத் திட்டம்!! மூன்றே நாட்களில் 60 அழைப்புகள் டிஜிபி பெருமிதம்!   டி.ஜி.பி சைலேந்திர பாபு அவர்கள், ஈரோட்டில் ,இன்ஸ்பெக்டர் மசுதாபேகம் மற்றும் போலீசார் சுந்தரம் ஆகியோர் இருவரும் 238 கிலோ குட்கா பறிமுதல் செய்ததாக அவர்களை பாராட்டி வெகுமதி வழங்கினார்.  டி.ஜி.பி சைலேந்திர பாபு இன்று காலை ரயில் மூலம் ஈரோடு வந்தார். இதனையடுத்து இவர் கோபிசெட்டிபாளையம் முதலிய பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஈரோடு வந்த டி.ஜி.பி சைலேந்திர … Read more