30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்!

30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்! வரும் அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. அக் 24ம் தேதி அன்று நவராத்திரி கடைசி நாளான விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதற்கியிடையில், சூரியனும், புதனும் கன்னி ராசிக்கு அடுத்தடுத்து பெயர்ச்சி செய்கிறார்கள். இதனால், அக்டோபர் 18ம் தேதி அன்று சூரியனும், 19ம் தேதி அன்று புதனும் பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால், துலாம் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்வதால் … Read more

சுக்கிரன் உதயத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்கள்!

  சுக்கிரன் உதயத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்கள்!   கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி கடக ராசியில் சுக்கிர பகவான் உதயமாகி இருக்கிறார். இதனால், வரும் வாரங்களில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்களைப் பற்றி பார்ப்போம் –     மேஷம்   வரும் ஆகஸ்ட் 18ம் தேதி கடக ராசியில் சுக்கிர பகவான் உதயமாவதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்து … Read more